புகார் பெட்டி

Homeபுகார் பெட்டி

வெள்ளியங்கிரி மலையில் சீர்கேடுகள்; உண்டியலில் மட்டுமே கண்ணாக இருக்கும் ‘மாடல்’ அரசு!

பக்தர்களை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம் உண்டியலை மட்டும் பெரிய அளவில் வைத்திருக்கிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ரூ.1,200 கோடி மதிப்பு அரசு நிலங்கள் நிபந்தனைகளை மீறி விற்பனை; கிறிஸ்துவ நிர்வாகிகள் மீது புகார்!

இம்மாதம் மதுரையில் ரூ933  கோடி மதிப்புள்ள அரசு நிலம் , அடுக்குமாடி குடியிருப்புகள் மீட்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்திருந்தார். இந்த வழக்கை நடத்தியவர் விருதுநகரைச் சேர்ந்த தேவசகாயம்

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

ஈழத்தை நாசமாக்க… சிங்கள ராணுவத்துடன் கைகோத்தவர்கள் முஸ்லிம்கள்!

சம்மாந்துறை படுகொலை, சித்தாண்டி படுகொலை, பொத்துவில் படுகொலை, கல்முனை படுகொலை, துறைநீலாவணை படுகொலை, ஏறாவூர் வைத்தியசாலை படுகொலை, கோராவெளி ஈச்சையடித்தீவு படுகொலை, ஏறாவூர் படுகொலை, நற்பிட்டிமுனை படுகொலை, புதுக்குடியிருப்பு படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை என

எதைக் கேட்டாலும் அனிதான்னு வந்துடறானுங்க…. பேரு… ஊடகவியலாளர்கள்?!

எதைக் கேட்டாலும் அனிதான்னு வந்துடறானுங்க.. கேட்டால் இவங்க ஊடகவியலாளர்கள்...

இலவச கட்டாய கல்வியா? இது டான் பாஸ்கோ தெரியும்ல…?! மிரட்டும் பள்ளி!

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

கட்டிப்புடி கட்டிப்புடிடா… அரசு அலுவலகத்தில் அரங்கேறிய அத்துமீறல்!

கூட்டித் துப்புரவு செய்ய வந்த பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் சீண்டலில் ஈடுபடும் அரசு அதிகாரியின் சில்மிஷ வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அரசு அலுவலகங்களில், தனியார் அலுவலகங்களில் நடப்பதை விட மோசமாக...

மோ(ச)டி எனும் படத்தின் மூலம் வெளிப்பட்டுள்ள எடுபிடிகளின் மோசடி!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரத பிரதமரை மறைமுகமாக அவதூறாக சித்தரிக்கும் தமிழ் பட வரிசைகளில் இதோ மற்றொன்று மோ(ச)டி...

இங்கிட்டு மட்டும் கறுப்பு தாரு பூசலியேங்கேன்…!

அட .. ஏன் இங்க மட்டும் ஹிந்திய தார் பூசி அழிக்க ஒரு பயலுக்கும் வக்கில்லாம போச்சுங்கேன்...!

குடிநீர் விநியோகம் செய்யாத ஊழியரை கண்டித்து பொதுமக்கள் தீக்குளிப்பு முயற்சி!

சேலம் அருகே திம்மம்பட்டி பகுதில் சில குடும்பத்திற்கு மட்டும் குடிநீர் வினியோம் செய்யாத ஊழியரை கண்டித்து பொது மக்கள் தீக் குளிக்க முயற்சி செய்தனர்

கன்றுடன் சேர்ந்த பசுவுக்கு கோபூஜை செய்ய அறநிலையத்துறைக்கு இந்து மக்கள் கட்சி மனு!

திருக்கோயில் நிர்வாகத்திடம் பக்தர்கள் பலர் கூறியும் தாங்கள் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை .

பத்திரிகையாளர்களின் சாதி என்ன?: டாக்டர் கிருஷ்ணசாமியின் கேள்வி மிகச் சரியானது!

மொத்தத்தில், டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் கேள்வி, தமிழ்நாட்டில் பன்முகத்தன்மைக்கான (Diversity in Media) திறவுகோலாக அமைய வேண்டும்.

உலத்திலேயே மிகப் பெரிய முட்டாள் திருவள்ளுவர்தான்..!

அப்படியானால் திருவள்ளுவர் புலால் மறுத்தல் என்று பத்து திருக்குறள்கள் எழுதுகிறாறே அவர் முட்டாள் தானே பிஜேபி சொன்னால் இந்துத்துவா அப்ப திருவள்ளுவர் சொன்னால் என்னத்துவா?

தமிழ் உணர்வுக்கு மதிப்பு கொடுக்கவும்! அறிவுக்கு வேலை கொடுக்க வேண்டாம்!

எனவே மத்திய அரசு தமிழனின் 'உணர்வு' களுக்கு மதிப்பளிக்க வேண்டும்! அவனுடைய 'அறிவுக்கு' வேலை கொடுத்து சிரமப் படுத்தக் கூடாது!

தொடக்க காலம் முதல்…. தோல்விபயம் ஏற்படும் போதெல்லாம்… ஈவிஎம் ‘பலிகடா’!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யமுடியும் என்று பல கட்சிகளும் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன.
Exit mobile version