புளி இல்லைன்னு குழம்பாம இந்த குழம்ப வையுங்க !

Published:

kuzampu - 2026தக்காளி – 3 , சின்ன வெங்காயம் -10 பூண்டு – 2 பல்

தாளிக்க : கடுகு தேவையான அளவு, சீரகம்-அரைத்தேக்கரண்டி,   உளுத்தம் பருப்பு- அரைத்தேக்கரண்டி, எண்ணெய்,  மல்லித்தழை சிறிதளவு

அரைக்க : சாம்பார் பொடி – 2 ஸ்பூன் சின்ன வெங்காயம்-4 சீரகம் – அரைஸ்பூன் , உப்பு அரைத்து வைக்கவும்.

செய்முறை : வாணெலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு,உளுத்தம் பருப்பு சீரகம் போட்டு தாளித்ததும், நறுக்கிய தக்காளி, வெங்காயம் போட்டு, காய்க்கு மட்டும் தேவையான உப்பு சேர்த்து  வதக்கி பின் அரைத்த விழுதை சேர்த்து கலக்கி கொதித்ததும் இறக்கவும்.

Related articles

Recent articles

spot_img