மிக சுலபமாக வீட்டிலேயே செய்யலாம் பூண்டு ஊறுகாய்

garlic - 2026 தேவையான பொருட்கள்:

வெள்ளைப் பூண்டு உரித்தது – 4 கோப்பை
பொடி உப்பு                          – மு‌‌க்கா‌ல கோப்பை
மிளகாய்த் தூள்                    – ஒரு கோப்பை
வெந்தயம்                           – ஒரு மேஜைக் கரண்டி
சீரகம்                                  – ஒரு மேஜைக் கரண்டி
தனியா                                – ஒ‌‌ன்றரை தேக்கரண்டி
பெருங்காயப் பொடி             – சிறிதளவு
கடுகு                                  – ஒரு தேக் கரண்டி
நல்லெண்ணெய்                  – ஒரு கோப்பை
எலுமிச்சைச் சாறு               – ஒரு கோப்பை
துறுவிய வெல்லம்              – ருசிக்கேற்ப

செய்முறை:

வெந்தயம், சீரகம், தனியா மூன்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில் லேசாக வறுத்து ஒன்றாக பொடி செய்து கொள்ளவும்.

எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து வடிகட்டி அளந்து கொள்ளவும்.

உரித்த பூண்டை குக்கரில் ஆவியில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும். (வெயிட் போடாமல் )

வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு சேர்த்து பொரிந்ததும் பெருங்காயப் பொடி, பூண்டு சேர்த்து உடனே அடுப்பை அணைத்து விடவும்.
அதிலேயே உப்பு, மிளகாய்த் தூள், வறுத்த பொடி வகைகள் சேர்த்து கலக்கவும்.
எலுமிச்சைச் சாறு கலந்து, விருப்பப்பட்டால் துறுவிய வெல்லம் சேர்த்து கரைந்ததும் உலர்ந்த பாட்டிலில் போட்டு வைக்கவும்.
ஓரிரு தினங்கள் கழித்து சாப்பிடலாம். 2 மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories