கிரைம் நியூஸ்

Homeகிரைம் நியூஸ்

சிவகாசி- ஐடி., அதிகாரிகள் போல் நடித்து ரூ.10 லட்சம் மோசடி: திமுக.,வைச் சேர்ந்த இருவர் உள்பட 4 பேர் கைது!

கைது செய்யப்பட்ட கருப்பசாமி தாயில்பட்டி கோட்டையூர் கிளை திமுக., பிரதிநிதியாகவும், ரமேஷ் சாத்தூர் திமுக., இளைஞரணி நிர்வாகியாகவும் உள்ளனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மதுரை அருகே டூவீலரில் மோதி கார் கவிழ்ந்து விபத்து; 5 பேர் உயிரிழப்பு!

எதிர்பாராத விதமாக சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, அதிவேகத்தில் வந்த காரை ஓட்டுநர் கட்டுப்படுத்த முயன்றார்.

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

கொடுத்த பணத்த திருப்பி கேட்டதுக்கு… அரிவாள் வெட்டா? அதிர்ச்சி அளித்த சம்பவம்!!!

கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட இளைஞருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த பெண் பாரதி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவரிடம்...

மாணவிக்கு பாலியல் தொல்லை! ஆசிரியரை வகுப்பறையில் பூட்டி தர்ம அடி கொடுத்த மக்கள்!

விழுப்புரம் மாவட்டத்தில், உளுந்தூர்பேட்டை அருகே பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பொதுமக்கள் பிடித்து, வகுப்பறைக்குள் பூட்டிவைத்து தர்ம அடி கொடுத்தனர். உளூந்தூர்பேட்டை அருகே உள்ள சிறுமதுரை அரசு உயர் நிலைப்பள்ளியில் பொதுத்...

மதுரை பழங்காநத்தம் அருகே வெடித்த நாட்டு வெடிகுண்டு! மக்கள் அதிர்ச்சி!

மதுரை பழங்காநத்தம் மகாலட்சுமிபுரம் அருகே நாட்டு வெடிகுண்டு ஒன்று இன்று கலை வெடித்தது. அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு பெரும் சத்தம் கேட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்! மதுரையில் இருந்து தேனி மாவட்டம் போடி...

கார் விபத்தில் விழுப்புரம் அதிமுக., எம்பி., உயிரிழப்பு!

கார்விபத்தில் விழுப்புரம் அதிமுக., எம்.பி., உயிரிழந்துள்ளார். விழுப்புரம் அதிமுக., எம்பி., ராஜேந்திரன் கார் விபத்தில் உயிரிழந்தார். அவர் சென்ற கார் திண்டிவனம் அருகே தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடலூர் அருகே தனியார் பள்ளி ஆசிரியை வெட்டிக் கொலை!

கடலூர் : கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தனியார் பள்ளியில் ஆசிரியை ரம்யா என்பவரை பள்ளி வளாகத்தில், மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர். தப்பி ஓடிய கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம்...

விழுப்புரம் அருகே ஸ்டாலின் பாதுகாப்பு வாகனம் மோதி 3 பேர் உயிரிழப்பு!

விழுப்புரம் அருகே, திமுக., தலைவர் ஸ்டாலினுக்கு பாதுகாப்புக்குச் சென்று திரும்பிய போலீஸ் ஜீப் மோதியதில், மூன்று பேர் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சியில் நேற்று நடந்த கட்சிப் பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற ஸ்டாலின் பின்னர்...

சமூக வலைத்தளங்களில் உலா வரும் போலி புகைப்படங்களை பகிராதீர்! சிஆர்பிஎஃப் வேண்டுகோள்!

புது தில்லி: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்பாகங்கள் என்று குறிப்பிட்டு, ஒரு பாத்திரத்தில் சில கரித்துண்டுகளுடன் போலியான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்படிப்பட்ட போலியான...

சிறுமியை சீரழித்த பாதிரி ராபின் வடக்கன்சேரிக்கு 20 ஆண்டு சிறை!

சிறுமியை பலாத்காரம் செய்த பாதிரியார் ராபின் வடக்கன்சேரிக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தான் தப்பிப்பதற்காக, சிறுமியின் தந்தையின் மீது பழியைத் திருப்பியுள்ளனர் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது! சிறுமியின் தந்தையும் பிறழ் சாட்சி...

தி பெஸ்ட் டாய்லட் பேப்பர் இன் த வர்ல்ட்… பாகிஸ்தான் கொடியாம்! தருவது கூகுள்!

சிறந்த டாய்லெட் பேப்பர் என்று கூகுளில் தேடினால் பாகிஸ்தான் நாட்டின் கொடியை கூகுள் காட்டுகிறது இதுதான் இப்போதைய சமூகவலைதள ட்ரெண்டிங் கூகுள் இமேஜ் சர்ச் மிகப்பிரபலமானது. படங்களை தேடுவதற்கு கூகுள் இமேஜில் தேடி எடுப்பது...

நடிகை தற்கொலையில் தொடர்புடைய காதலன் கைது

இதை அடுத்து சூரியா எதையோ மறைக்கிறார் என்று போலீஸாருக்கு தெரியவந்தது. இதனால்  சூர்யாமீது இபீகோ 306, 417 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர். 

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தை! ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்!

சேலத்தில் தாம் பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்தது சேலம் மகளிர் நீதிமன்றம்! சேலம் அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்! இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும் ஒரு மகனும் ,இரண்டு மகள்களும்...

கணவனைப் பிரிந்து தனியே வாழ்ந்த பெண் தலையில் கல்லைப் போட்டு கொலை!

கணவனைப் பிரிந்து தனியே வாழ்ந்து வந்த பெண்ணின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப் பட்டுள்ளது சத்தியமங்கலம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த நபர் குறித்து போலீஸார் தேடி வருகின்றனர். ஈரோடு...
Exit mobile version