Monthly Archives: April, 2018

டீக்கடை மோடிக்கு ஒரு டீக்கூட கிடைக்காது!: கடையடைப்பு அன்றுதானாம்!

அப்போ பிரதமருக்கு டீ கிடைக்காதா? என்று கேள்வி கேட்கும் வகையில், தமிழகத்திற்கு மோடி வருகையின் போது கடையடைப்பு நடத்தப்படும் என வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

வேலியே பயிரை மேய்கிறதா அருப்புக்கோட்டையில்

விருதுநகர் மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளரின் தனிபிரிவு காவலராக பணியாற்றி வரும் பாண்டியராஜன் பற்றிய சுவரொட்டிகள் தான் அருப்புக்கோட்டையில் தலைப்பு செய்தி நகர பாரதிய ஜனதா கட்சியினர் இவரைப்பற்றி விலவாரியாக போஸ்டர்...

நெல்லை பல்வேறு இடங்களில் திருட்டு கல்லூரி மாணவர்கள் கைது

பாவூர்சத்திரம் அருகே பல்வேறு இடங்களில் திருட்டு வழக்கில் தொடர்புடைய கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேரை பாவூர்சத்திரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாவூர்சத்திரம் வட்டார பகுதிகளில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் சமீப...

ஜாதியை வைத்தோ… மதத்தை வைத்தோ… தமிழர்களை பிரிக்க முடியாது : கனிமொழி எம்.பி பேச்சு! 

ஜாதியை  வைத்தோ அல்லது மதத்தை வைத்தோ தமிழர்களை பிரிக்க முடியாது என செங்கோட்டையில்  கனிமொழி  எம்.பி பேசினார். நெல்லை மாவட்டம்,  செங்கோட்டையில் கலைஞர் தமிழ் சங்கம் சார்பில் கலைஞர் தமிழ் சங்க செயலாளர் ஆபத்துகாத்தான் தலைமையில்  மறைந்த முன்னாள்...

‘சச்சின் இதிலும் மாஸ்டர்’தான்! பிரதமர் நிவாரண நிதிக்கு முழு சம்பளத்தையும் வழங்கி அசத்தல்!

நாடாளுமன்றத்தின் எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும் ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டம் ராஜு கண்ட்ரிகா கிராமத்தையும், மகாராஷ்டிராவில் டோன்ஜா கிராமத்தையும் சச்சின் தத்தெடுத்த வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றியுள்ளார். ஆந்திராவில் பல வளர்ச்சிப் பணிகளை

செங்கோட்டையில் இடி மின்னலுடன் பலத்த மழை !

நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக சுட்டெரித்த வெயிலால் பொதுமக்களை பெரிதும் வாட்டியது. இந்நிலையில் தென் மாவட்டங்களின், சில இடங்களில் மழை பெய்யலாம் என, வானிலை மையம் அறிவித்திருந்தது,   இதனிடையே இன்று...

மெரினாவில் குவிந்த போலீஸ்! மீண்டும் ஒரு குழப்பம் நேராமல் தடுக்க பாதுகாப்பில் கவனம்!

இந்நிலையில், இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் எதுவும் நடைபெறாமல் தடுக்க சர்வீஸ் சாலை மூடப்பட்டது. அங்கு வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. பொதுமக்கள் மட்டும் வழக்கம் போல் மெரீனா கடற்கரைக்கு வந்து செல்லலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காவிரிக்காக அழுது புலம்பிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்: சுப்ரமணியன் சுவாமி

அவர் தனது ட்விட்டர் பதிவில், 'தமிழக மக்களுக்குத் தண்ணீர் வேண்டும் என்றால், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் உதவ நான் தயார். காவிரி நீர் தான் வேண்டும் என்றால் அழுது புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்' என பதிவிட்டுள்ளார். மேலும் இதே வார்த்தைகளை செய்தியாளர்கள் சந்திப்பிலும் கூறியுள்ளார்.

தேசியக் கொடியை எரித்து சமூகத் தளங்களில் பகிர்ந்த ஆசிரியர் கைது!

மத்திய அரசை விமர்சித்து, தேசியக் கொடியை எரித்து அவர் பதிவிட்ட வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. இது குறித்து, அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்து, நடவடிக்கை எடுக்குமாறு முகநூல் பயனாளிகள் பலரே கோரிக்கை விடுத்தனர்

செங்கோட்டை- கொல்லம் ரயில்: கேரள அரசியல்வாதிகளுக்கு உள்ள அக்கறை தமிழகத்தில் இல்லாமல் போனது ஏன்?

கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில் குகைகள், மலைப்பாதைகள், அடர்ந்த வனப் பகுதியின் வழியாக இந்த ரயில் செல்லும் போது வழியெங்கும் இயற்கை எழில் கண்களுக்கு விருந்தளிக்கும். இந்தப் பாதையில் தொடர்ந்து, முன்பு போல், நாகூர், நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, ராமேஸ்வரம், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் பயணிகள்!

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Exit mobile version