Monthly Archives: July, 2018

சீர்காழியில் அதிமுக., பிரமுகரும் காண்ட்ராக்டருமான ரமேஷ்பாபு வெட்டிக் கொலை; பதற்றம்!

நாகை மாவட்டம். சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் அ.தி.மு.க. பிரமுகரும், காண்ட்ராக்ட்டருமான எடமணலைச் சேர்ந்த தொழிலதிபர் ரமேஷ்பாபு வெடிகுண்டு வீசி வெட்டிப் படுகொலை செய்யப் பட்டுள்ளார். காரில் வந்து கொலை செய்து சென்ற...

மேகதாது அணை கட்ட கர்நாடகத்தை அனுமதிக்கக் கூடாது; தமிழகம் தடுப்பணைகள் அதிகம் கட்ட வேண்டும்!: ராமதாஸ்

சென்னை: கர்நாடகம் மேகதாது அணையைக் கட்ட தமிழக அரசு எந்த வகையிலும் அனுமதிக்க கூடாது என்றும், காவிரியில் தமிழகம் மத்திய அரசின் உதவியுடன் தடுப்பணைகள் அதிகம் கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார் பாமக.,...

சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடம் பிடித்த கடிதத்தை முதல்வரிடம் காட்டிய அமைச்சர்

மத்திய சுற்றுலாத்துறை 2017-ஆம் ஆண்டில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றதை அறிவித்து வழங்கிய கடிதத்தினை, முதலமைச்சர் பழனிசாமியிடம் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் காண்பித்து வாழ்த்து...

காவிரி கரையோர பகுதி மக்கள் தகவல்கள் பெற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்

சேலத்தின் எடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி காவிரி கரையோர பகுதி மக்கள் தாழ்வான பகுதிகளில் இருக்க வேண்டாம் என ஒலிபெருக்கி பொருத்திய ஆட்டோ மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி,...

மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசியல் தலைவர்களை சந்தித்து பேசுவேன்: கர்நாடக முதல்வர்

மேகதாது அணையால் தமிழகம் பயனடையும் என்று கர்நாடக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக ஆங்கில பொருளாதார நாளிதழுக்கு பேட்டி அளித்த கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, தமிழக விவசாயிகளின் சிரமத்தை அறிந்ததால்...

டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி மனு

டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ப.#சிதம்பரம் முன்ஜாமீன் கோரி மனு செய்துள்ளார். கருப்புப்பண தடுப்புச் சட்டத்தின்கீழ், ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர்...

ஹைதராபாத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக்க நடவடிக்கை

ஹைதராபாத்தின் வீதிகளில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சுமார் 9 ஆயிரம் பேரை பிடித்துச் சென்ற போலீசார், இதில் 3 ஆயிரம் பேரை மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர்களுக்கு கல்வி, உணவு,சுகாதாரம் மற்றும் வேலை...

வீட்டிலிருந்த படியே வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது எப்படி?

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, சில நாட்களே உள்ள நிலையில், வீட்டில் இருந்தபடியே வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். incometaxindiaefiling.gov.in என்ற websiteன் முதல் பக்கத்தில், Register...

கமலை விமர்சித்து விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை அமைச்சர் ஜெயகுமார்

கமலை விமர்சித்து விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற கூட்டத்தின் போது பிரதமர் மோடியை ராகுல் காந்தி கட்டி பிடித்தது குறித்து கருத்து...

நீட் தேர்வு: மத்திய அமைச்சர் கருத்துக்கு அமைச்சர் பாண்டியராஜன் பதில்

நீட் தேர்வில் வழங்கப்பட்ட தமிழ் வினாத்தாளுக்கும், தமிழக மொழிப்பெயர்ப்புத் துறைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொல்லியல் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட...

பாரதீய ஜனதா கட்சியால் மட்டுமே தமிழக வரலாற்றை மாற்ற முடியும் – தமிழிசை சவுந்தரராஜன்

பா.ஜ.க. தமிழக மகளிர் அணியின் தமிழ் மகள் தாமரை மாநாடு மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்றது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும், பெண்கள் உயர்கல்விக்கான பாதி கட்டணத்தை அரசு ஏற்க வேண்டும், சிறுமிகள்...

காவிரி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், அந்த...
Exit mobile version