பொது தகவல்கள்

Homeபொது தகவல்கள்

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

மராட்டிய வீரசிவாஜி … வங்கத்து சிங்கம் நேதாஜி!

ஆயுதப் போராட்டத்தால் பிரிட்டிஷாரை நடுநடுங்க வைத்த மற்றுமொரு வீரசிவாஜி நம் நேதாஜி.

மீன் பிடிக்க சென்ற சிறுவன்! தாவி பாய்ந்த மீன் கழுத்தை துளைத்து நின்ற விபரீதம்!

மூன்று மருத்துவர்களும் இரண்டு மயக்க மருந்து நிபுணர்களும், இரண்டு மணி நேரம் போராடி அந்த மீனை அகற்றியுள்ளனர்.

ஆளில்லா விண்கலத்தில் தனித்து பயணிக்க போகும் பெண் யார் தெரியுமா?

மாதிரிகளின் அளவுகளைக் கண்காணித்தல், ஆபத்துக் காலத்தில் எச்சரிக்கை செய்தல், மேலும் ஸ்விட்ச் பேனல் செயல்பாட்டிலும் என்னால் ஈடுபடமுடியும். விண்வெளிக்கும் வரும் விண்வெளி வீரர்களுடன் உரையாட முடியும், அவர்களின் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கவும் முடியும்"

எனக்கு 53 உனக்கு 35! தாயை ஹனிமூனுக்கு கூட்டி வந்த மகள்! மருமகனை கரக்ட் பண்ணின தாய்!

ஹனிமூன் போன இடத்தில் மாமியார் ஜூலியுடன் ஜாலியாக பேசி அரட்டை அடித்துள்ளார் பால். இதைப்பார்த்த லாரனுக்கு மகிழ்ச்சி. பரவாயில்லை, நமது அம்மாவுடன் பிரண்ட்லியாக கணவர் பழகுகிறாரே என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

காஷ்மீர்: புல்வாமாவில் பயங்கரவாதி சுட்டு கொலை!

தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக காஷ்மீர் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

தேர்வோ, மதிப்பெண்ணோ கனவை, திறமையைப் பறித்துவிட முடியாது! வைரலாகும் பள்ளி முதல்வரின் கடிதம்!

கலைஞர் ஆகப்போகும் மாணவனுக்கு கணிதம் தேவையில்லை. தொழில்முனைவோருக்கு வரலாறோ ஆங்கில அறிவோ அத்தியாவசியமில்லை. வேதியியல் மதிப்பெண்கள் இசைக் கலைஞனுக்கு அவசியமில்லாத ஒன்று.

வேலையில்லா இளைஞனா நீங்கள்? தமிழக அரசு தரும் சலுகை..!

விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 40 வயதுக்கு உட்டப்பட்டவராகவும்,

வீட்டில் மாணவனோடு பாலியல் உறவு கொண்ட ஆசிரியைகள்!

தன்னுடன் பணிபுரியும் சக ஆசிரியையும் வீட்டிற்கு அழைத்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த மாணவனை தனது சக ஆசிரியை ஒருவருடன் சேர்ந்து பாலியல் ரீதியாக, இருவரும் உறவு வைத்துள்ளனர்.

அமைதி வாழ்விற்காக அரச குடும்பத்திலிருந்து விலகியும் விடாது துரத்தும் பாப்பராசி! கொதிக்கும் ஹாரி, மேகன்!

இப்படங்கள் அவர்களது அனுமதியின்றி எடுக்கப்பட்டதாகக் கூறியதுடன் பாப்பராசிகள் புதரில் ஒளிந்துகொண்டு மேகனை வேவு பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ககன்யான் திட்டம்: தயார் நிலையில் 4 இந்திய வீரர்கள்! சிவன்!

கன்யான் திட்டம் மனிதனை விண்வெளிக்கு அனுப்புவது மட்டுமல்ல, இந்தப் பணி நீண்ட கால தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.

உண்மைய சொல்றாரு தலைவர்! உங்களுக்கு ஏன் எரியுது? பிரபல நடிகர், ரஜினிக்கு ஆதரவு!

தலைவர் எப்போவும் உண்மைய பேசிடுறாரு.. உண்மைய சொன்னா ஏன் சில பேருக்கு எரியுதுன்னு தெரியல என்று தெரிவித்திருக்கிறா

நேபாள ஹோட்டல் அறையில்.. 8 பேரின் மரணத்திற்கு காரணம்…!

கேரளாவை சேர்ந்தவர்கள் பிரவீன்கிருஷ்ணன், ஜெயகிருஷ்ணன், ராம்குமார் மற்றும் ரஞ்சித் குமார். அவர்கள் 4 பேரும் ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்த நெருங்கிய நண்பர்கள். அவர்கள் நால்வரும் தங்களது குடும்பத்தினருடன் ஒன்றாக நேபாளத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். மேலும் அங்கு சுற்றிப் பார்த்தபின்பு அவர்கள் அனைவரும் செவ்வாயன்று அங்கிருந்து விமானத்தில் திரும்ப ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கிடையில் அவர்கள் அனைவரும் திங்கட்கிழமை நேபாளத்தில் மேக்வான்புர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்தனர். அங்கு ஹோட்டல் அறையின் கதவு, ஜன்னல்கள் அனைத்தும் மூடிய நிலையில் அவர்கள் குளிர்காய்வதற்காக கேஸ் ஹீட்டரை பயன்படுத்தியுள்ளனர். அப்பொழுது போதிய காற்று வசதி இல்லாத நிலையில் வாயுநெறி ஏற்பட்டு பிரவீன் கிருஷ்ணன் அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள், ரஞ்சித் குமார் அவரது மனைவி மற்றும் மகன் உள்ளிட்ட 8 பேரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியாவிற்கு கொண்டு வர நேபாளம் இந்திய தூதரக அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து இன்று அவர்களது உடல் இந்தியாவிற்கு கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
Exit mobile version