அப்பாச்சி தீர்வு: தேமல், தொழுநோய், சொறி சிரங்கு..!

health tips - 2026

தேமல்

பேரீச்சம் பழத்தைத் தேமல் உள்ள இடங்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் தோலில் காணும் தேமல் அகலும். ஆனால் தொடர்ந்து செய்து வருவது அவசியம்

நான்கு வெள்ளை பூண்டையும், நான்கு வெங்காயத்தையும் அம்மியில் வைத்து நன்றாக அரைக்க வேண்டும். அதை தேமல் உள்ள இடங்களில் தேய்க்க வேண்டும். அது காய்ந்து விழுந்தவுடன் அந்த இடத்தை தண்ணீரால் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து 21 நாட்கள் செய்துவர தேமல் அகன்றுவிடும். அறிப்புகள், தடிப்புகள்

காலை, பகல், இரவென தினசரி மூன்று வேளை ஒரு வெற்றிலையில் மூன்று மிளகை வைத்து நன்றாக மென்று உண்ண வேண்டும். இவ்விதம் பல நாட்களுக்குச் செய்தால் உடலில் காணும் அரிப்பும், தடிப்பும் குணமாகும்.

அல்லது மூன்று வெற்றிலைகளைக் கசக்கியும், ஒன்பது மினகைப் பொடி செய்தும் 4000 மி.லி. தண்ணீரில் போட்டு அடுப்பிலேற்றிக் காய்ச்ச வேண்டும். பாதி அளவு சுண்டுமாறு கஷாயம் தயாரித்து அதை மூன்று பாகங்களாகப் பிரித்து மூன்று வேளை குடித்து வர உடலில் காணும் தடிப்உம், அரிப்பும் அகலும்.

அல்லது 100 மி.லி. நல்லெண்ணையுடன் 200 மி.லி. கண்ணாம்பின் தெளிவு நீரை சேர்த்துக் கலந்து உடலெங்கும் பூச வேண்டும். கசகசாவை தண்ணீர் விட்டு அரைத்து ஏற்கெனவே பூசியதன் மேல் பூசினால் உடன் குணமாகும்.

ஆரம்பகால தொழுநோய்

வேப்பம் பழத்தை 48 நாட்கள் தினமும் இருவேளை உண்டுவர ஆரம்பகால தொழுநோய் அகல்கிறது.

சொறி, சிரங்கு அகல

கடைகளில் கிடைக்கும் பொடித்த வெடியுப்பு அரை கரண்டி வாங்கி அதனோடு எலுமிச்சம் பழத்தின் சாற்றைக் கலந்து சொறிசிரங்கின் மேல் தடவி வர அவைகள் குணமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories