December 6, 2025, 3:31 AM
24.9 C
Chennai

ஆந்திர முன்னாள் சபாநாயகர் கோடல சிவபிரசாத் தூக்கு மாட்டி தற்கொலை!

kodela siva prasad rao - 2025

ஆந்திர மாநில முன்னாள் சபாநாயகர், தனது வீட்டில் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவ மனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.

ஆந்திர மாநில முன்னாள் சபாநாயகர் கோடல சிவபிரசாத் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, போலீசார் இன்று தெரிவித்தனர். 72 வயதான ராவ், மாநிலத்தில் எதிர்க்கட்சியான தெலுங்கு தேச கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர்.

நடிகரும் அரசியல்வாதியுமான பாலகிருஷ்ணாவுடன் அவர் அமைத்திருந்த பசவதாரகம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்! அங்கு அவரது மரணத்தை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

kodela siva prasad rao1 - 2025

தெலங்கானாவை உருவாக்க ஆந்திரா இரண்டாகப் பிரிக்கப்பட்ட பின்னர் 2014 ஆம் ஆண்டில் ராவ் சபாநாயகரானார். ஆறு முறை எம்.எல்.ஏ – ஐந்து முறை நர்சராவ்பேட்டிலிருந்தும், 2014 ல் சத்தனப்பள்ளியிலிருந்தும் வென்றார் – உள்துறை அமைச்சராகவும், பஞ்சாயத்து ராஜ் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

ராவ் 1983 இல் தெலுகு தேசம் கட்சியில் சேர்ந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். விவசாயக் குடும்பத்தில் பிறந்த ராவ், குண்டூர் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு மருத்துவர் ஆனார்.

பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் கே. கிருஷ்ணா சாகர் ராவ் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “முன்னாள் அமைச்சர், முன்னாள் ஆந்திர பேச்சாளர் ஸ்ரீ கோடெலா சிவபிரசாத் தற்கொலை செய்து கொண்டார் என்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறேன். மூத்த அரசியல்வாதியின் துரதிர்ஷ்டவசமான மறைவுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories