தப்ளிக்-இ-ஜமாத் நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் மூலம்… கொரோனா பரவி… மளிகைக்கடை நடத்திய பெண்மணி மரணம்!

telangana hyderabad people in que - 2026

ஏப்ரல் 1 ம் தேதி இறந்த, தெலங்காணாவின் ரங்கரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் சனிக்கிழமை கொரோனா வைரஸ் பாஸிட்டிவ் என்று சோதனை முடிவுகள் வந்த நிலையில், அவர் கொரோனா தொற்று காரணமாகவே உயிரிழந்தார் என்று முடிவானது.

ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, ​​அந்தப் பெண், வெளியிடங்களில் பயணக்கவில்லை என்றும், தொற்றுநோயால் பாதிக்கப் பட்டதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அவர் தனது கிராமத்தில் ஒரு மளிகைக் கடையை நடத்தி வந்தார்.

மாவட்ட ஆட்சியர் அமோய் குமார், சைபராபாத் போலீஸ் கமிஷனருடன் வெள்ளிக்கிழமை நேற்று, அந்தப் பெண்ணின் கிராமத்திற்குச் சென்று சோதனை செய்தனர். காவல் துறையினர் மருத்துவ ஊழியர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய தலா 30 உறுப்பினர்களைக் கொண்ட குழுக்கள் கடந்த இரண்டு நாட்களில் அந்தப் பெண்மணியுடன் தொடர்பில் இருந்திருக்கக் கூடிய அனைவரையும் சென்று சந்தித்து, கொரோனா தொற்று குறித்து ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன.

corono - 2026

அந்தப் பெண்மணியின் குடும்ப உறுப்பினர்களுடன் மேலும் 20 பேர் தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பப் பட்டுள்ளனர். இருப்பினும், இறந்த பெண் உள்ளூர் மளிகைக் கடை ஒன்றை நடத்தியதிலிருந்து கிராமத்தில் வசிப்பவர்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இறந்தவரின் வீட்டில் ஒரு வாடகை அறையில் வசித்து வந்த நான்கு ஆண்கள், பீகாரைச் சேர்ந்த மூன்று பேர் மற்றும் செகூரைச் சேர்ந்த ஒருவர் ஆகியோரை, தங்களைத் தனிமைப் படுத்தி தற்காத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுள்ளனர். இந்த இளைஞர்கள் சம்பர்கிராந்தி எக்ஸ்பிரஸில் பயணம் செய்ததாகவும், இந்த ஆண்டு மார்ச் மாதம் தில்லியின் நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற தப்லிகி ஜமாஅத் நடத்திய கூட்டத்தில் இருந்து திரும்பி வந்தவர்களுடன் இவர்கள் தொடர்பு கொண்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories