கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி இன்று சிறை நிரப்பும் போராட்டம்

07 Auguest 01 Maharastra - 2026மகாராஷ்ராவில் இடஒதுக்கீடு கேட்டு, மராத்தா சமூகத்தினர் இன்று சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்வி , வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு மராத்தா சமூகத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். புனே மாவட்டம் ககன் பகுதியில் மராத்தா சமூகத்தினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. 70க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. காவல்துறையினர் நடத்திய தடியடியில் 4 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலரும் கைது செய்யப்பட்டனர். இதனிடையே இடஒதுக்கீடு கேட்டு 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்நிலையில் மாநில அரசின் நடவடிக்கையை கண்டித்து, மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் மராத்தா சமூகத்தினர் இன்று சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இடஒதுக்கீடு தொடர்பாக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடில் , ஆகஸ்ட் 9ம் தேதி மும்பையில் மாபெரும் பேரணி நடத்தப்போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories