December 5, 2025, 3:35 PM
27.9 C
Chennai

Tag: கோரி

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நிறுத்தக் கோரிய பொதுநல வழக்கு விரைவில் விசாரணை

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு விரைவில் விசாரணை வர உள்ளது. திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி...

பெட்ரோல், டீசல் விலையை முறைப்படுத்தக் கோரி தொடரப்பட்ட மனுவை விசாரிக்க மறுத்தது டெல்லி உயர்நீதிமன்றம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இது மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால்...

கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி இன்று சிறை நிரப்பும் போராட்டம்

மகாராஷ்ராவில் இடஒதுக்கீடு கேட்டு, மராத்தா சமூகத்தினர் இன்று சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்வி , வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு மராத்தா சமூகத்தினர்...

8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடைபயணம்

அரசின் சாதனை என்ற பெயரில் அமைச்சர்கள் சைக்கிள் பேரணிக்கு அனுமதி தரும் காவல்துறை, எட்டுவழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களை சந்திக்க அனுமதி மறுப்பதா என மார்க்சிஸ்ட்...

டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி மனு

டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ப.#சிதம்பரம் முன்ஜாமீன் கோரி மனு செய்துள்ளார். கருப்புப்பண தடுப்புச் சட்டத்தின்கீழ், ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு...

கேரளா கன மழை: நிவாரண நிதி கோரி பிரதமரை சந்திக்கும் கேரள அதிகாரிகள்

கடந்து ஐந்து ஆண்டுகள் இல்லாத அளவு, கேரளாவில் கன மழை பெய்து வருகிறது. கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை...

மோடிக்கு கின்னஸ் விருது வழங்கக் கோரி கின்னஸ் நிர்வாகத்திற்கு காங்கிரஸ் கடிதம்

அதிக முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு கின்னஸ் சாதனையாளர் என்ற அங்கீகாரத்தை வழங்கக் கோரி கின்னஸ் நிர்வாகத்திற்கு காங்கிரஸ் கட்சி கடிதம்...

துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பித்த தோனியின் மனைவி

அச்சுறுத்தல் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மனைவி சாக்‌ஷி துப்பாக்கி உரிமம்கோரி விண்ணப்பித்துள்ளார். 0.32 ரிவால்வர் பிஸ்டல் கேட்டு விண்ணப்பித்துள்ள அவரது விண்ணப்பத்தில்,...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரிக்க தடை கோரி முறையீடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரிக்க தடை கோரி, சிபிஐ விசாரணை கேட்ட வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு...

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமின் கோரி ப.சிதம்பரம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நிதியமைச்சராக இருந்த போது ஏர்செல் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக...