December 5, 2025, 5:10 PM
27.9 C
Chennai

கேரளா கன மழை: நிவாரண நிதி கோரி பிரதமரை சந்திக்கும் கேரள அதிகாரிகள்

05 July20 Kerla rain - 2025கடந்து ஐந்து ஆண்டுகள் இல்லாத அளவு, கேரளாவில் கன மழை பெய்து வருகிறது. கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கன மழையால், மாநிலத்தின் பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, உயிரிழப்பு எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், அதிகாரிகள் நிவாரண பனியில் ஈடுபட்டுள்ளனர். கோட்டயம், எர்ணாகுளம், ஆலப்புழா பகுதிகளை சேர்ந்த 10,000க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

நிவாரண முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு 1000 ரூபாய் நிதி உதவி அளிக்குமாறு கேரள முதலமைச்சர் பின்ராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

புதன்கிழமை அன்று, மாநிலத்தின் நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு சார்பில் நிவாரண குழு அனுப்பி வைக்குமாறு கேரள முதலமைச்சர் டெல்லிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கோட்டயம் மாவட்டத்தில் மீனாச்சில் நதியில் இருந்து நீர் வெளியேறியதால், புதன் அன்று 10 இரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக தெற்கு இரயில்வே அறிவித்தது. இதனால், இரண்டு நாட்களுக்கு குறைந்த அளவில் இரயில்கள் இயக்கப்பட்டன. கோட்டயம் பகுதியில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை படகு மூலம் நிவாரண முகாம்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், 18% அதிக அளவு மழை கேரளாவில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த 4 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கேரளா மாநிலத்திற்கு தேவையான நிவாரண நிதி உதவிகளுக்கான கோரிக்கையை மத்திய அரசிடம் முன் வைக்க, கேரளா அதிகாரிகள் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க உள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories