December 5, 2025, 6:31 PM
26.7 C
Chennai

Tag: நிதி

கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதி அறிவிப்பு

காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதரை தரிசிக்க சென்ற போது உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என்று தமிழக...

சீதாராமன் பட்ஜெட் | Sri #APNSwami #Trending

  சீதாராமன் பட்ஜெட் By - ஸ்ரீ ஏ.பி.என் சுவாமி     பட்ஜெட், பட்ஜெட், பட்ஜெட் என எங்கு பார்த்தாலும் ஒரே பேச்சுதான்… பட்ஜெட் மீதான விமர்சனங்கள், விவாதங்கள்,...

சமூக நிதி..?! இதிலும் திமுக.,வுக்கு நிதி தான் தேவையா?!

கருணாநிதி, உதயநிதி, அருள்நிதி, கலாநிதி, தயாநிதி என நிதிகள் கொண்ட குடும்பத்தில் அனைத்து நிதிகளையும் திமுக., தொண்டர்களிடம் இருந்து திரட்டி குடும்பச் சொத்தாக வைத்திருக்கும் திமுக.,...

கேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்!

சென்னை: கேரள மாநிலத்தில் எழுந்துள்ள அசாதாரண சூழலுக்கு உதவும் வகையில், தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்குகின்றனர். கேரள மாநிலத்தில்...

கேரளா கன மழை: நிவாரண நிதி கோரி பிரதமரை சந்திக்கும் கேரள அதிகாரிகள்

கடந்து ஐந்து ஆண்டுகள் இல்லாத அளவு, கேரளாவில் கன மழை பெய்து வருகிறது. கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை...

நிதி ஆயோக் மாநாட்டில் பங்கேற்க இன்று டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர் பழனிச்சாமி

நாளை டெல்லியில் நிதி ஆயோக் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது...

தேர்வு தோல்வியால் உயிரிழந்த மாணவி பிரதீபா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிதி உதவி: முதலமைச்சர்

தேர்வு தோல்வியால் உயிரிழந்த மாணவி பிரதீபா குடும்பத்துக்கு 7 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று சட்டசபை கூட்டத்தில் பேசிய...

வீல்சேர் கிரிக்கெட் அணிக்கு நிதி அளித்த சச்சின்

இந்திய வீல்சேர் கிரிக்கெட் அணிக்காக 4 லட்ச ரூபாய் நிதியை மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் அளித்துள்ளார். இதுகுறித்து வீல்சேர் கிரிக்கெட் அணியின் செயலாளர் பிரதீப் ராஜ் தெரிவிக்கையில்,...

வறட்சி நிவாரண நிதியாக ரூ.1000 கோடி : பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

புதுதில்லி : வறட்சி நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.1000 கோடி உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடியிடம், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மனு...

தமிழகத்தில் பிடிபட்ட ரூபாய் 570 கோடிக்கு விளக்கம் அளித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி !

  தமிழகத்தில் 3 கண்டெய்னர்களில் சிக்கிய 570 கோடி பணம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமானது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாக...