ரெப்போ விகிதம் 0.25 % உயர்த்தியது ஆர்.பி.ஐ.,!

reserve bank of india - 2026

ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப் பட்டுள்ளது. வங்கிக்ளுகான குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 0.25 சதவிகிதமாக உயர்த்தப் பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் பணவீக்கம் சற்று உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) பணவியல் கொள்கைக் குழு (MPC) 25 அடிநிலைப் புள்ளிகள் (பிபிஎஸ்) ரெப்போ ரேட் உயர்த்தி, 6.5 சதவிகிதம் என அறிவித்துள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில் முதல் முறையாக இரண்டு தொடர்ச்சியான கொள்கைக் கூட்டங்களில் ரிசர்வ் வங்கி கடனளிப்புச் செலவுகளை உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜூன் மாதத்தில் பணவீக்கம் 4.7 சதவீதத்திலிருந்து 4.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. அடுத்த நிதியாண்டின் அடுத்த காலாண்டில், பணவீக்கம் 5 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகரித்து வரும் பணவீக்கத்தின் முக்கிய காரணியாக, கரீப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிப்பதற்கான அரசின் முடிவை மேற்கோள் காட்டுகிறது ரிசர்வ் வங்கி.

கடந்த சில ஆண்டுகளில் சராசரியாக அதிகரித்து வரும் கரீப் பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை, உணவுப் பணவீக்கம் மற்றும் பணவீக்கத்தின் மீதான இரண்டாவது சுற்று விளைவுகள் மீதான நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆர்.பி.ஐ. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு பணவீக்கத்தின் நிச்சயமற்ற நிலை குறித்து வரும் மாதங்களில் கவனமாக கண்காணிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை 2018-19 க்கு 7.4 சதவீதமாகவே ரிசர்வ் வங்கி வைத்திருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories