December 5, 2025, 5:10 PM
27.9 C
Chennai

ரெப்போ விகிதம் 0.25 % உயர்த்தியது ஆர்.பி.ஐ.,!

reserve bank of india - 2025

ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப் பட்டுள்ளது. வங்கிக்ளுகான குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 0.25 சதவிகிதமாக உயர்த்தப் பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் பணவீக்கம் சற்று உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) பணவியல் கொள்கைக் குழு (MPC) 25 அடிநிலைப் புள்ளிகள் (பிபிஎஸ்) ரெப்போ ரேட் உயர்த்தி, 6.5 சதவிகிதம் என அறிவித்துள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில் முதல் முறையாக இரண்டு தொடர்ச்சியான கொள்கைக் கூட்டங்களில் ரிசர்வ் வங்கி கடனளிப்புச் செலவுகளை உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜூன் மாதத்தில் பணவீக்கம் 4.7 சதவீதத்திலிருந்து 4.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. அடுத்த நிதியாண்டின் அடுத்த காலாண்டில், பணவீக்கம் 5 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகரித்து வரும் பணவீக்கத்தின் முக்கிய காரணியாக, கரீப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிப்பதற்கான அரசின் முடிவை மேற்கோள் காட்டுகிறது ரிசர்வ் வங்கி.

கடந்த சில ஆண்டுகளில் சராசரியாக அதிகரித்து வரும் கரீப் பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை, உணவுப் பணவீக்கம் மற்றும் பணவீக்கத்தின் மீதான இரண்டாவது சுற்று விளைவுகள் மீதான நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆர்.பி.ஐ. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு பணவீக்கத்தின் நிச்சயமற்ற நிலை குறித்து வரும் மாதங்களில் கவனமாக கண்காணிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை 2018-19 க்கு 7.4 சதவீதமாகவே ரிசர்வ் வங்கி வைத்திருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories