மலப்புரத்தில் பேரணியாகச் சென்ற ஐயப்ப பக்தர்கள் மீது பாப்புலர் பிரண்ட் அமைப்பினர் தாக்குதல்!

pfi attacks pilgrims - 2026

மலப்புரம்: சபரிமலைக்காக சரண கோஷம் முழங்கிக் கொண்டு வீதியில் சென்ற ஐயப்ப பக்தர்கள் மீது பாப்புலர் பிரண்ட் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

இருமுடி கட்டி, சபரிமலைக்கு ஐயப்ப சுவாமியின் தரிசனத்துக்காகச் செல்ல முயன்ற சசிகலா டீச்சர் போலீஸாரால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்யப் பட்டார். அவர் சபரிமலை ஐயப்பனை தரிசிப்பதில் இருந்து தடுக்கப் பட்டு, போலீஸாரால் கைது செய்யப் பட்டார். இந்நிலையில் கேரளம் முழுதும் முழு அடைப்புப் போராட்டங்கள் நடைபெற்றன.

அது போல், மலப்புரம் கொட்டப்படி பகுதியிலும் போராட்டத்தை நடத்தினர் ஐயப்ப பக்தர்கள். ஐயப்பனின் சரண கோஷம் முழங்க பக்தர்கள் பேரணியாகச் சென்ற போது, பாப்புலர் பிரண்ட் அமைப்பைச் சேர்ந்த சிலர் கையில் கூர்மையான ஆயுதங்களுடன் தாக்கினர்.

இந்தத் தாக்குதலில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். பேரணியாகச் சென்றவர்கள் வைத்திருந்த செல்போன்களைப் பறித்துக் கொண்டு, மலப்புரத்தில் இது போன்று எதுவும் நடக்கக் கூடாது என்று மிரட்டினர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

2 COMMENTS

  1. தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனாரின் பிறந்த நாளை நினைவுகூர்ந்து அவர் பற்றிய கட்டுரையை வெளியிட்ட தங்களின் தமிழ்ப்பற்றிற்குத் தலை வணங்குகிறேன்.
    இக்கட்டுரையை அகரமுதல < www.akaramuthala.in > மின்னிதழில் பதிந்து முகநூல்கள், சுட்டுரைகள், மடலாடல் குழுக்களில் பகிர்கிறேன் என நன்றியுடன் தெரிவிக்கிறேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! தமிழே விழி! தமிழா விழி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories