சூரத்தை அடுத்து கர்நாடகாவில்… திருமண பரிசுப் பொருள் வேண்டாம்; மோடிக்கு ஓட்டு போடுங்க! கலக்கிய கல்யாண தம்பதி!

marriagegift - 2026

பெங்களூர் :சூரத்தை அடுத்து கர்நாடகாவிலும் ஒரு தம்பதி, தங்களது திருமணப் பரிசாக, மோடிக்கு ஓட்டு போடுங்க என்று அழைப்பிதழில் அச்சடித்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் மோடிக்கு வாக்களிப்பதே எங்களது திருமணத்திற்கு நீங்கள் அளிக்கும் பரிசு என்று கர்நாடக கல்யாண தம்பதி திருமண அழைப்பிதழில் அச்சடித்துள்ளதை வரவேற்றுள்ள சமூக வலைத்தள வாசிகள், அந்த அழைப்பிதழையும் வைரலாக்கி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்திலுள்ள தேவாங்கரே பகுதியைச் சேர்ந்த நாகராஜ், ரேகா இருவருக்கும் பிப்ரவரி 8 ஆம் தேதி திருமணம் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழை, உறவினர்கள், நண்பர்களுக்கு அவர்கள் அளித்து வருகின்றனர். ஆனால் இந்தத் திருமண அழைப்பிதழ் இப்போது சமூகத் தளங்களில் வைரலாகி, மிகப் பிரபலம் அடைந்திருக்கிறது.

marriagegift2 - 2026

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு மீண்டும் வாக்களிப்போம் என்ற வாக்குறுதியை அளிப்பதுதான் எங்கள் திருமணத்துக்கு வந்து எங்களுக்கு ஆசிர்வாதம் வழங்குவதாகவும் பரிசுப் பொருள் கொடுப்பதாகவும் நாங்கள் கருதுகிறோம் என்று , மணமக்கள் இருவரும் அந்தத் திருமண அழைப்பிதழிலும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சுவச்ச பாரத் திட்டத்தின் வாசகங்களும் விழிப்பு உணர்வூட்டும் கருத்துகளும் அதில் உள்ளன.

முன்னதாக, குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த யுவராஜ் – சாக்சி தம்பதி, ரபேல் போர்விமானங்கள் விவகாரத்தில் மோடி அரசின் சரியான செயல்பாடு மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சாதனைகளை, தங்களது திருமண அழைப்பிதழில் குறிப்பிட்டு விளம்பரப் படுத்தியிருந்தனர். இந்த அழைப்பிதழைக் கண்ட பிரதமர் மோடி, அந்த தம்பதியினரை பாராட்டும் வகையில் பாராட்டு கடிதம் அனுப்பிவைத்திருந்தார்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!



Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories