இந்தியா

Homeஇந்தியா

சென்னையில் இருந்து சென்ற ஐஎஸ் தொடர்புடைய நான்கு பேர் ஆமதாபாதில் கைது!

ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில், இலங்கையைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேரை குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) கைது செய்துள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

IPL 2024: லீக் சுற்று ஆட்டங்கள் ஒரு வழியாக நிறைவு!

ஹைதராபத் அணியின் அபிஷேக் ஷர்மா தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். இத்துடன் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவுபெற்றன.

― Advertisement ―

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

More News

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

Explore more from this Section...

எஸ்பிஐ., ஏடிஎம்மில் பணம் எடுக்க… இனி ஓடிபி கட்டாயம்!

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இனி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு ஓடிபி கட்டாயம் என்று பாரத ஸ்டேடட் வங்கி அறிவித்துள்ளது.

மோடி பிறந்த நாள்… #HBDதேசத்தலைவர்மோடி வைரலாகும் டிவிட்டர் ட்ரெண்ட்!

அவருக்கு விருப்பமான தமிழ் மொழியிலேயே டிவிட்டரில் ட்ரெண்ட் ஆக்கப்பட்டுள்ளது இந்த ஹேஷ் டேக்…. #HBDதேசத்தலைவர்மோடி

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று!

மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனாவை எதிர்த்து போராடிய… திருப்பதி எம்பி பல்லி துர்கா பிரசாத் காலமானார்!

கொரோனாவுக்காக சிகிச்சை பெறும்போது புதன்கிழமை மாலை மாரடைப்பால் காலமானார்.

அயோத்தி சர்ச்சைக்குரிய கட்டட இடிப்பு வழக்கு: செப்.30ல் தீர்ப்பு!

எல்கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமாபாரதி, வினய் கட்டியார் உள்ளிட்ட 32 பேரும் நேரில் ஆஜராகுமாறு

ஒரே படுக்கை… இரண்டு பெண்கள்! நெல்லூர் அரசு மருத்துவமனையின் அவலம்!

கொரோனா நேரத்தில் இவ்வாறு படுத்திருப்பதன் ஆபத்தை அங்கு வந்து சேர்ந்திருக்கும் தாய்மார்கள் உணர்ந்து

மனங்களை வென்ற இசையின் ராணி! நினைவுகூரும் நாக்பூர்வாசிகள்!

எம்.எஸ். சுப்புலட்சுமியின் பிறந்த நாளை நாக்பூர் மக்கள் மகிழ்ச்சியுடன் இன்று நினைவுகூர்கின்றனர்

அப்பா உடற்பயிற்சி செய்கிறார்: எஸ்பிபி சரண்!

பாலு விரைவில் நலமடைந்து வீட்டுக்கு திரும்ப வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ இதோ!

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் விஷயம் குறித்து பரிசீலியுங்கள்: ஓய்வி சுப்பாரெட்டி!

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் விஷயம் குறித்து பரிசீலியுங்கள் என்று ஒய் வி சுப்பாரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

மோடி 70வது பிறந்த நாளில் 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடல்!

இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மாசு கட்டுப்பாட்டுக்கு முயற்சி செய்வதோடு கூட இயற்கைக்கு தன்னாலான உதவி செய்வதாகக் கூறினார்.

விஜயவாடா கனகதுர்கா வெள்ளி ரத சிங்க பொம்மைகள் திடீர் மாயம்!

முழுமையாக ஆராய்ந்த பின்னரே புகார் அளிப்பது குறித்து முடிவு என்று செயல் அலுவலர் தெரிவித்தார்

பல்லாண்டுகள் ஆன பிரச்னைகளுக்கு… பிரதமர் மோடி தீர்வு!

இந்த நிகழ்ச்சியை ஓங்கோல் நகரத்தில் மாமிடிபாலம் என்ற இடத்தில் திங்களன்று அவர் தொடங்கி வைத்தார்.
Exit mobile version