தேசிய செய்திகள், இந்திய செய்திகள்,
IPL 2024: கோப்பையை தட்டித் தூக்கிய கோல்கத்தா!
இந்த வருட ஐபிஎல் ஆட்டங்களில் ஆறு முறை 200க்கும் மேல் ரன் எடுத்த சன்ரைசர்ஸ் அணி இன்று 113 ரன்னுக்கு ஆட்டமிழந்தது மிகவும் பரிதாபம்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
IPL 2024: யாரு ஜெயிச்சாங்க தெரியுமா? அதான் எனக்கு முன்னாடியே தெரியுமே!
இன்று இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதி ஆட்டம் சென்னையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்றது.
― Advertisement ―
லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்
ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது. ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்
More News
வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!
இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.
ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!
சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
Explore more from this Section...
பார்க்கத்தான் சீனாக்காரங்க மாதிரி இருக்காக்கங்கனா இவங்க செய்யறது கூட அவங்கள மாதிரியே இருக்கே…!
'உணவு இல்லாததயடுத்து காட்டுக்குச் சென்றோம் அங்கு இதைப் பார்த்தோம், பிடித்தோம்' என்று அவர்கள் வீடியோவில் கூறியுள்ளனர்.
ஊரடங்கு: வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் சலுகை!
2020 மே 5 ஆம் தேதி வரை நிறுவனம் இலவசமாக நீட்டித்துள்ளது.
கொரோனா: இந்தியாவில் 17,265-ஆக உயர்வு!
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,116-லிருந்து 17,265-ஆக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா: ஈரோடு அரசு மருத்துவமனையில் 20 வயது இளைஞர் உயிரிழப்பு!
கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த 75 வயது முதியவர் உயிரிழந்த நிலையில் ஈரோட்டில் பி.பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த மற்றொரு 75 வயதான முதியவர் ஒருவரும் இறந்துள்ளார்.
ஊரடங்கு: மே 7 வரை நீட்டிப்பு! தெலுங்கானா முதல்வர்!
உணவகங்களின் உணவுகளை மக்களுக்கு டெலிவரி செய்யும் சுவிக்கி மற்றும் சொமோட்டோ போன்ற நிறுவனங்களுக்கும் தடை விதித்துள்ளார்.
கொரோனா ஜாதி, மதம், நிறம், மொழி வேறுபாடு பார்க்காது.. ஒற்றுமையாக இருங்கள்: பிரதமர் மோடி!
கொரோனா வைரஸ் ஜாதி, மதம், நிறம், மொழி வேறுபாடு பார்க்காது, 2020ம் வருடம் மேடு பள்ளமாக தொடங்கி உள்ளது, கொரோனா மூலம் நிறைய இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ரயில், விமானப் போக்குவரத்தெல்லாம் மே 15-க்கு பிறகுதான் தொடங்குமாம்!
40 நாட்கள் லாக் டவுன் முடிவடைந்தாலும் மே 15-ஆம் தேதிக்குப் பிறகே நாட்டில் ரயில், விமானப் போக்குவரத்து சேவையெல்லாம் தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
சென்னையில் சிருங்கேரி மடத்தின் சார்பில் 4 ஆயிரம் பேருக்கு நாள்தோறும் அன்னதானம்!
மயிலாப்பூரில் அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ் மூலம் மயிலாப்பூர் பகுதியில் உள்ள 60க்கும் மேற்பட்ட குடிசைவாழ் பகுதி மக்களுக்கும் மற்றும் ஆவடி சத்சங்கம் மூலம் கண்பார்வையற்ற 500 பேருக்கும் மேல் உணவு வழங்கப்படுகிறது
கொரோனா: பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம்!
கொரோனா வைரஸ் COVID-19 பரவலைக் கட்டுப்படுத்த, NDMC பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கும், சிறுநீர் கழிப்பவற்கும் ரூ .1000 அபராதம் விதித்துள்ளது!!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா...
மே 4 முதல் முன்பதிவு ஆரம்பம்! ஏர் இந்தியா அறிவிப்பு!
முன்பதிவு தொடங்கப்பட்ட உள்ளதாக ஏர் இந்தியா தகவல் வெளியிட்டுள்ளது.
ஊரடங்கு: ஆபாச படம் பார்ப்பவர்கள் லிஸ்ட் அதிகரிப்பு! கைது நடவடிக்கை?
ப்ரொடக்ஷன் ஃபண்ட் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை படி, ஊரடங்கு காலத்தில் ஆபாச படங்கள் பார்ப்பது மற்றும் குழந்தைகள் ஆபாச படங்கள், வீடியோ தேடுவது அதிகரித்துள்ளது.
ஊரடங்கு: தனிமையில் இருந்த கண் பார்வையற்ற பெண்மணிக்கு நேர்ந்த விபரீதம்!
பதறி போன அந்த மர்ம நபர், அப்பெண்ணின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்