இந்தியா

Homeஇந்தியா

IPL 2024: இது கிரிக்கெட்டா இல்ல பேஸ்பாலா? இந்த அடி அடிக்கிறாங்க!

ஹைதராபாத் அணியின் ட்ராவிஸ் ஹெட் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். 

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

IPL 2024: ராஜஸ்தானை பின்தள்ளிய டெல்லி அணி

இன்று டெல்லியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. 

― Advertisement ―

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

More News

வாக்குவங்கி அரசியல், திருப்திப்படுத்தல் அரசியலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ்!

அதன் பிறகும் திருத்திக் கொள்ளத் தயாரில்லை.   இப்போது அவர்கள், இந்த நிறைவடையாத பணியை நிறைவு செய்ய, மீண்டும் புதிய சூழ்ச்சியைப் பின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.   

கூட்டுறவுத் துறையிலிருந்து கொள்ளையடித்த இடதுசாரிகள்!

பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள்.   இந்த விஷயத்தை நான் மிகவும் தீவிரமான முறையில் பார்க்கிறேன்.   எனக்கு இது ஒன்றும் தேர்தலுக்கான விஷயமல்ல.

Explore more from this Section...

பிரணாப், மோடி, ராஜ்நாத் சிங்கை சந்திக்கிறார் கேஜ்ரிவால்.. பதவியேற்பு விழாவுக்கு அழைக்கிறார்!

தில்லி: தில்லி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்தரி மோடி மற்றும் உள்துறை...

கட்சிப் பதவியில் இருந்து ராஜினாமா: சோனியாவிடம் கடிதம் கொடுக்கிறார் அஜய் மக்கான்

புதுதில்லி: தில்லி தேர்தலில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட்ட அஜய் மக்கான், தேர்தலில் ஏற்படட் படுதோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகி உள்ளார். இதற்கான ராஜினாமாக்...

பிரணாப் முகர்ஜி மகள் உட்பட 63 காங்கிரஸ் வேட்பாளர்களின் டெபாசிட் காலி

தில்லி: தில்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட 70 காங்கிரஸ் வேட்பாளர்களில் 63 வேட்பாளர்கள் தங்களின் டெபாசிட்டை தொகையைப் பறிகொடுத்துள்ளனர். தில்லியில் மூன்று முறை தொடர்ந்து அதாவது 15 ஆண்டு காலம் ஆட்சிக் கட்டிலில்...

இந்தியா குறித்து விமர்சிக்கும் ஒபாமா, அமெரிக்க இனவெறி அறியாதவரா?: யோகி ஆதித்யநாத்

வாராணசி: இந்தியாவின் மதச் சார்பின்மை விவகாரம் குறித்துப் பேசும் முன்பாக அமெரிக்காவின் இனவெறிப் பிரச்னையை பராக் ஒபாமா தீர்த்துக்கொள்ளட்டும் என்று பாஜக எம்.பி யோகி ஆதித்யநாத் கூறினார். விஸ்வ ஹிந்து பரிஷத்...

ராஜஸ்தானுக்கு சுற்றுலா வந்த ஜப்பானிய மாணவி போதை மருந்து கொடுத்து பலாத்காரம்: வழிகாட்டிக்கு வலைவீச்சு

ஜெய்ப்பூர் ராஜஸ்தானுக்கு சுற்றுலா வந்த ஜப்பானிய மாணவியை சுற்றுலா வழிகாட்டி ஒருவர் போதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார். ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூர் அருகே உள்ள டுடு என்ற இடத்தில்...

பள்ளி விடுதியில் 6ம் வகுப்பு மாணவிக்கு பிரசவம்: ஆசிரியர்கள் இருவர் கைது

புவனேஸ்வர்: ஒடிசாவில் பள்ளி விடுதியில் 6ம் வகுப்பு மாணவி ஒருவர் குழந்தை பெற்ற சம்பவம் தொடர்பாக இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரிலிருந்து 500 கி.மீ...

சிங்கப்பூர் அதிபர் இந்தியா வருகை

புதுதில்லி : நான்கு நாள் பயணமாக சிங்கப்பூர் அதிபர் டோனி டான் கெங் யாம் இந்தியா வந்துள்ளார். இவர் இந்தியா வருவது இதுவே முதல் முறை. அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பான...

தேர்வெழுதும் மாணவர்களுக்காக ஒரு “மன் கி பாத்” : பிரதமர் மோடி

புது தில்லி: போட்டித் தேர்வுகள், பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள மாணவ மாணவியருக்காக தனது பிப்ரவரி மாத வானொலி உரையான மன் கி பாத் நிகழ்ச்சியை வைத்துக் கொள்ளப் போவதாக பிரதமர் நரேந்திர...

குஜராத் பள்ளிக் கல்வித்துறை இணைய தளத்தை முடக்கிய பாகிஸ்தான் நாசகாரர்கள்!

குஜராத் மாநில பள்ளி கல்வித்துறை இணையதளத்தை பாகிஸ்தான் ஊடுருவல் காரர்கள் திடீரென முடக்கினர். அதில் பிரதமர் மோடியை பற்றி அவதூறான வாசகங்களையும் அவர்கள் பதிவேற்றம் செய்தனர். குஜராத் மாநில கல்வித்துறையில் வித்யாசாயக் குஜராத்...

நியூட்ரினோ திட்டத்தை தடுக்கவும்: கேரள முதல்வரிடம் வைகோ கோரிக்கை

நியூட்ரினோ திட்டத்தை தடுக்கவும், செண்பகவல்லி தடுப்பணையை பழுது பார்க்கவும் கேரள முதல்வர் உம்மன் சாண்டியிடம் மதிமுக பொதுச் செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கொச்சின்...

தில்லி: வாக்குப் பதிவு 67% என சாதனை

தில்லி சட்டமன்றத் தேர்தலில் இன்று மாலை வாக்குப் பதிவு நிறைவடைந்த நேரத்தில், சுமார் 67% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டது. இது சாதனை அளவு என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மலை...

மோடிக்கு எதிரான மனு: குஜராத் நீதிமன்றத்தில் தள்ளுபடி

ஆமதாபாத்: கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில் இடம் பெற்ற விவரங்கள் குறித்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தொண்டர் ஒருவர்...
Exit mobile version