இந்தியா

Homeஇந்தியா

T20 உலகக் கோப்பை போட்டி: ஆரம்பிக்கலாங்களா?

T20 ஆண்கள் கிரிக்கட் உலகக் கோப்பை 01.06.2024 முதல் 29.06.2024 வட அமெரிக்காவிலும் மேற்கு இந்தியத் தீவுகளிலும் நடக்கவுள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கன்யாகுமரியில் பிரதமர் மோடி தியானம்! விவேகானந்தர் மண்டபத்தில் வழிபாடு!

பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில், இன்று மாலை தியானம் மேற்கொள்வதற்காக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தபின் விவேகானந்தர் மண்டபம் சென்றார்.

― Advertisement ―

கன்யாகுமரியில் பிரதமர் மோடி தியானம்! விவேகானந்தர் மண்டபத்தில் வழிபாடு!

பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில், இன்று மாலை தியானம் மேற்கொள்வதற்காக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தபின் விவேகானந்தர் மண்டபம் சென்றார்.

More News

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

Explore more from this Section...

திருப்பதி வந்த இலங்கை அதிபர் சிறீசேன கோயிலில் சுவாமி தரிசனம்

திருமலை: இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் சிறீசேன, இன்று காலை திருமலை திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. சிறீசேனவின் வருகையையொட்டி திருப்பதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்...

சினிமா தயாரிப்பாளர் தக்குபடி ராமா நாயுடு மரணம்

தெலுங்கு சினிமா உலகில், பிரபல சினிமா தயாரிப்பாளரும், தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான தக்குபடி ராமா நாயுடு புற்றுநோய் பாதிக்கப்பட்ட நிலையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78.

கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்: நீக்கப்பட்ட பீகார் முன்னாள் அமைச்சர்

பாட்னா: எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்று, பீகார் அமைச்சரும் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து நீக்கப்பட்டவருமான நரேந்திர சிங் புகார் கூறியுள்ளார். மேலும் அவர் மாஞ்சி அரசுக்கு 140 எம்.எல்.ஏ.க்கள்...

கொள்கை முடிவுகள் எடுக்க மாஞ்சி அரசுக்கு நீதிமன்றம் அனுமதி

பாட்னா: பீகாரில் அரசியல் சிக்கலில் உள்ள ஜிதன் ராம் மாஞ்சியின் அரசு, கொள்கை முடிவுகளை எடுக்கலாம் என பாட்னா உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக, கொள்கை முடிவுகள் எதையும்...

இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு வேலைவாய்ப்பை பெருக்க மோடி வேண்டுகோள்

பெங்களூர் : நாட்டில் இறக்குமதியைக் குறைத்து, உள்நாட்டுத் தயாரிப்பைப் பெருக்கி வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். மேலும், நாட்டின் பாதுகாப்புத்துறை, மேக் இன்...

சர்ச்சைக்குள்ளான மோடியின் கோட் சூட் ஏலம்: ரூ. 1 கோடிக்குக் கேட்ட தொழிலதிபர்

சூரத்: பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த பெரும் சர்ச்சைக்கு உள்ளான ரூ.10 லட்சம் மதிப்பு என்று சொல்லப்பட்ட கோட் சூட் இன்று ஏலத்துக்கு வந்தது. ரூ. 10 லட்சம்...

உடல் நிலையை கவனித்துக் கொள்ளுங்கள்: கேஜ்ரிவாலுக்கு கிரண் பேடி அறிவுரை

புதுதில்லி: உடல் நிலையை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள் என்று கேஜ்ரிவாலிடம் கிரண் பேடி அறிவுரை கூறினார். ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தில் இணைந்து வேலை செய்த அரவிந்த் கேஜ்ரிவாலும் கிரண் பேடியும்...

கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் பிப்.25 முதல் 4 நாட்கள் வேலைநிறுத்தம்

புதுதில்லி: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் பிப்.25 முதல் 4 நாட்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளனர். இந்த 4 நாட்கள் வேலை நிறுத்தம் மிகவும்...

ஜிதன் ராம் மாஞ்சி ஆதரவு அமைச்சர்கள் 7 பேர் கட்சியில் இருந்து நீக்கம்

பாட்னா: பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த முதலமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சிக்கும், கட்சித் தலைமைக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு உச்சக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், மாஞ்சிக்கு...

சென்னை ரயிலில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி: டிக்கெட் பரிசோதகர் கைது

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரயிலில் சென்ற இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த திருமணமான பெண் (25...

பன்றிக் காய்ச்சலுக்கு கடந்த 3 நாட்களில் 100 பேர் பலி; தமிழகத்தில் அமைச்சர் தலைமையில் உயர்நிலைக் கூட்டம்

நாட்டில் பன்றிக் காய்ச்சல் தாக்கி பலியானோர் எண்ணிக்கை இந்த வருடத்தில் மட்டும் 585 ஆக உயர்ந்துள்ளது. பிப்ரவரி 12ம் தேதிக்கு பின்னர் கடந்த 3 நாட்களில் மட்டும் 100க்கும் அதிகமானோர்...

மகா சிவராத்திரி : பிரதமர் மோடி வாழ்த்து

புதுதில்லி: மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். “மகா சிவராத்திரிக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவரது...
Exit mobile version