வடமாவட்டங்களில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு!

rain 3
rain 3

இன்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மாலை 06.00 மணிக்கு மேல் இரவு 11.30 வரை மழை பொழிய 60 விழுக்காடு வாய்ப்புள்ளது. வடகடலோர மாவட்டங்களில் நாளை விடியும் வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

rainpic - 2026

தமிழகத்தில் 02.072021 காலை 0830 மணி முதல் 03.07.2021 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)

காஞ்சீபுரம் (காஞ்சிபுரம்), செஞ்சி (விழுப்புரம்) தலா 7;
வானூர் (விழுப்புரம்) 6;

மகாபலிபுரம் (செங்கல்பட்டு), மரக்காணம் (விழுப்புரம்) பொன்னை அணை, விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) thalaa 5;

கலவை AWS (இராணிப்பேட்டை), காட்பாடி, வேலூர் (வேலூர்) தலா 4;

திருவாலங்காடு, ஊத்துக்கோட்டை, ஆர்.கே. பேட், திருத்தணி, பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), மேலாத்தூர், குடியாத்தம் (வேலூர்), ஆரணி, போளூர் (திருவண்ணாமலை), ஓமலூர் (சேலம்) புதுச்சேரி (புதுச்சேரி), ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் (காஞ்சீபுரம்) தலா 3;

பூண்டி, திருத்தணி PTO, பொன்னேரி, தாமரைப்பாக்கம், பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், சோழவரம் (திருவள்ளூர்), ஏற்காடு (சேலம்), வந்தவாசி, வெம்பாக்கம் (திருவண்ணாமலை), திண்டிவனம் (விழுப்புரம்), டேனிஷ்பேட்டை (சேலம்), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) தலா 2;

ALSO READ:  எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

செய்யூர் (செங்கல்பட்டு), கெட்டி (நீலகிரி), ஆலந்தூர், சென்னை மீனம்பாக்கம் (சென்னை), செய்யாறு (திருவண்ணாமலை), மைலம் AWS, விழுப்புரம் (விழுப்புரம்), உத்திரமேரூர் (காஞ்சீபுரம்), திருப்புவனம் (சிவகங்கை), செம்பரம்பாக்கம், செம்பரம்பாக்கம் ARG (திருவள்ளூர்), தொழுதூர் (கடலூர்) தலா 1.

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories