ஆடி வெள்ளி: சோழவந்தானில் பெண்கள் கூழ் ஊற்றி வழிபாடு!

madurai cholavanthan - 2026

ஆடி மாதம் முதல் வெள்ளி மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி அம்மன் கோவில்களில் நிரம்பி வழிந்த பெண்கள் கூட்டம் கூழ் ஊற்றி வழிபாடு…

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதி அம்மன் கோவில்களில் ஆடி மாத முதல் வெள்ளியை ஒட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

 ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு கூல் ஊற்றி வழிபாடு செய்தனர்.

 சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில், முன்பாக சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

madurai cholavanthan2 - 2026

இது குறித்து வழிபாட்டில் கலந்து கொண்ட பெண்கள் கூறும் போது:

ஆடி மாதம்அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும் அம்மனின் அருளை பெற நாங்கள் கூழ் ஊற்றி வழிபடுகிறோம். கூழ் ஊற்றுவதால் வெப்பமான பூமி ஆடி மாதத்தில் உருவாகும் காற்றின் மூலம் குளிர்ச்சி அடைந்து விரைவில் மழை பெய்ய ஏதுவான சூழல் உருவாகும். ஆடி 18  காலத்தை ஒட்டி விவசாய பணிகள்  தொடங்க மழை அவசியமாகும். அம்மனுக்கு ஊற்றி வரும் கூழால் படையளின் மூலம் மழை பெய்து விவசாயம் செழிக்க வாய்ப்பு உள்ளது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

 மேலும் ,கிராமங்களை சூழ்ந்துள்ள வெட்கை நோய்கள் பரவா வண்ணம் தடுக்கும் வகையில் இந்தக் கூழ் ஊற்றும் திருவிழா நடைபெறுகிறது என்று தெரிவித்தார். 

அர்ச்சகர் சண்முகம்  பூஜைகள் செய்தார்  நிர்வாக அதிகாரி இளமதி மற்றும் பூபதி உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல,  பூமேட்டு தெரு  உச்சிமாகாளியம்மன், நாடார் தெரு பத்திரகாளியம்மன் மேலரத வீதி வடக்கத்தி காளியம்மன், சங்கங்கோட்டை மந்தை காளியம்மன், பேட்டை வீரமாகாளியம்மன், சந்தன மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பெண்கள் கூல் ஊற்றி வழிபாடு செய்தனர்.

தினை மாவு இடித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர் இதேபோல, சோழவந்தனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகமும் பெண்கள் கூல் ஊற்றி வழிபாடும் செய்து வருகின்றனர். 

பல்வேறு கோவில்களில் இரவு திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

Topics

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories