சென்னை: தென் மாநிலங்களில் உள்ள மாணவர்கள், பட்டதாரிகள் தொழிற்பயிற்சி பெறுவதற்கான அழைப்புக் கடிதத்தை தற்போது இணையத்தில் இருந்தே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்கான வசதியை தென் மண்டல தொழில் பயிற்சி வாரியம் செய்துள்ளது. இணைய ஆட்சி முறையின் முயற்சிகளில் ஒன்றாக இந்த புதிய முயற்சி செய்யப்பட்டுள்ளதாக தொழில் பயிற்சி வாரிய இயக்குநர் ஏ. ஐய்யாகண்ணு தெரிவித்துள்ளார். இந்த வாரியத்தின் இணைய ஆட்சி முறை முயற்சிகள் பற்றி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம், தமிழ்நாடு ஒலிபரப்பு கழகம் ஆகியவற்றின் தொழில் பயிற்சிக்கான தேர்வுகளில் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இந்த தேர்வு நான்கு கட்டமாக நடைப்பெற உள்ளது. முதல் கட்ட தேர்வு வேலூரில் வரும் 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைப்பெற உள்ளது. இந்த தேர்வுக்கு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களுக்கான அழைப்புக் கடிதத்தை இன்று முதல் இணையத்தின் வாயிலாக எளிய முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்ற மாவட்டங்களுக்கான தேர்வு அட்டவணையை இந்த வாரியத்தின் இணைய தளத்தின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். கிராமப்புற மாணவ மாணவியர்கள் எந்தவித தடையும் இன்றி தொழில் பயிற்சி பெற்றிட தென் மண்டல தொழில் பயிற்சி வாரியம் ஒருங்கிணைந்த நேர்காணல் நிகழ்ச்சியினை பல்வேறு இடங்கிளில் நடத்தி வருகிறது. அவ்வகையில் 31.01.2015 அன்று லதா மாதவன் பொறியியல் கல்லூரி, கிடாரிப்பட்டி, அழகர்கோவில், மதுரையில் அதனை தொடர்ந்து பிப்ரவரி 2015ல் திருவண்ணாமலை மற்றும் ஆத்தூர் பகுதிகளிலும் நேர்காணல் நிகழ்ச்சியினை நடத்த திட்டமிட்டுள்ளது.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!
மதுரை
தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!
சற்றுமுன்
இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!
மதுரை
தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!
சற்றுமுன்
இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு
ஆன்மிகச் செய்திகள்
சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!
ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஆன்மிகச் செய்திகள்
பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!
மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

