ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தி 2-வது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றது கொல்கத்தா

ipl - 2026ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-வது குவாலிபயர் போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர் சுனில் நரேன் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். பின்னர் வந்த உத்தப்பா மற்றும் நிதீஷ் ரானா 3 ரன்களிலும், லின் 18 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் கொல்கத்தா அணி 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் திரிபாதி – ரஹானே ஜோடி அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்தது. 20 ரன்கள் எடுத்திருந்த போது சாவ்லா பந்துவீச்சில் திரிபாதி ஆட்டமிழக்க. பின்னர் வந்த சஞ்சு சாம்சன், ரஹானேவுடன் ஜோடி சேர்ந்து கொல்கத்தா வீரர்களின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் கொல்கத்தா அணியினர் திணறினர்.

சஞ்சு சாம்சன் – ரஹானே ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தனர். 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குலதீப் யாதவின் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ரஹானே ஆட்டமிழந்தார். 109 ரன்களுக்கு 1 விக்கெட்டை மட்டும் இழந்து எளிதில் வெற்றி பெரும் நிலையில் இருந்த ராஜஸ்தான் அணி கொல்கத்தா அணியினரின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் — ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 2-வது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories