― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்இன்று முதல் பெரியாறு அணையில் தண்ணீர் திறக்க உத்தரவு

இன்று முதல் பெரியாறு அணையில் தண்ணீர் திறக்க உத்தரவு

16 May 10 edapadiமுல்லை பெரியாறு அணையில், இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தண்ணீர் திறப்பால், தேனி, உத்தமபாளையம், போடி உள்ளிட்ட பகுதிகளில் 14,707 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் என்று கூறியுள்ள முதல்வர், விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என வேண்டு- கோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version