December 5, 2025, 2:57 PM
26.9 C
Chennai

கால்பந்து பிரான்ஸ் வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல்; 27 ரசிகர்கள் காயம்

02 July11 France fire works - 2025நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும்  கால்பந்து போட்டிகள் கடந்த மாதம் 14ம் தேதி ரஷ்யாவில் தொடங்கியது. லீக் மற்றும் நாக்வுட் மற்றும் காலிறுதி போட்டிகள் நிறைவு பெற்று அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி நேற்று இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு நடைபெற்றது.

இந்த போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. பிரான்ஸ் வெற்றி பெறுவது உறுதியான நிலையில் போட்டி முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் இருந்த கால்பந்து ரசிகர்கள் பட்டாசுகளை வெடிக்க செய்துள்ளனர்.

இதனால் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் சிதறி ஓடியுள்ளனர். இந்த நெரிசலில் சிக்கி 27 பேர் காயமடைந்து உள்ளனர் என தெரிய வந்து உள்ளது.

இன்று இரவு 11.30 மணிக்கு நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் குரேசியா – இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு நடக்கும் இறுதி போட்டியில் பிரான்ஸ் அணி மோதும். இந்த போட்டியில் தோல்வியடையும் அணி 3-வது இடத்துக்கான பிளே அப் சுற்றில் பெல்ஜியம் அணியுண்ட வரும் சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த உலக கோப்பை போட்டிகள் வரும் 2022ம் ஆண்டு நவம்பர் 21 முதல் டிசம்பர் 18ம் தேதி வரை கத்தாரில் நடக்க உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories