December 5, 2025, 4:57 PM
27.9 C
Chennai

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு ?

 
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அமைச்சரவைப் பட்டியல் தயாராகி விட்டதாக அதிமுக வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
வருகிற 23-ஆம் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்கிறார். அவருடன் 32  அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். 
 
அமைச்சரவை பட்டியல் குறித்த விவரம் பின்வருமாறு
 
1..ஆர்.கே. நகர் – ஜெ.ஜெயலலிதா- முதலமைச்சர் ., உள்துறை, சட்டம் ஒழுங்கு
 
2.போடிநாயக்கனூர்- ஓ.பன்னீர்செல்வம்-நிதித் துறை 
 
3.மயிலாப்பூர்- ஆர். நடராஜ்.- சட்டம்-சிறைத்துறை.
 
 4.  ராயபுரம்- ஆர்.ஜெயகுமார்- மீன்வளம், கால்நடைத் துறை
 
5.ஆவடி மாபா.பாண்டியராஜன்- தகவல் தொழில்நுட்பம்
 
6. மதுரவாயல்- பா.பெஞ்சமின்-  உள்ளாட்சி, நகர நிர்வாகம்
 
7.  திருத்தணி- பி,எம்.நரசிம்மன் -கூட்டுறவுத் துறை
 
8. ஜோலார்பேட்டை- கே.சி.வீரமணி- பள்ளிக் கல்வித் துறை
 
9. செய்யாறு- தூசி கே.மோகன்- பால்வளத் துறை
 
10. வாணியம்பாடி-நீலோபர் கபீல்- சிறுபான்மையினர் நலன்
 
11. பாப்பிரெட்டிப்பட்டி- பி.பழனியப்பன் உயர்கல்வித் துறை
 
12. விழுப்புரம்- சி.வி.சண்முகம்-  பொதுப்பணித் துறை
 
13. உளுந்தூர்பேட்டை-குமரகுரு- மதுவிலக்கு அமலாக்கத் துறை (புதிய துறை)
 
14, ஏற்காடு- சித்ரா- ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத் துறை
 
15. எடப்பாடி- கே.பழனிசாமி-  தொழிலாளர் நலத் துறை…
 
16. ராசிபுரம்- சரோஜா- மகளிர் நலன், சமூக நலத் துறை
 
17. குமாரபாளையம்- கே.டி.தங்கமணி-  கைத்தறி, ஜவுளித் துறை…
 
18. கோபிசெட்டிபாளையம்- கே.ஏ.செங்கோட்டையன்- போக்குவரத்துத் துறை
 
19. திருப்பூர் வடக்கு- விஜயகுமார்- இந்து சமய அறநிலையத் துறை. 
 
20.  தொண்டாமுத்தூர்- எஸ்.பி.வேலுமணி- வேளாண்மைத் துறை
 
21.  பொள்ளாச்சி- வி.ஜெயராமன்- சிறப்பு அமலாக்கத் துறை, வீட்டுவசதித் துறை
 
22.  திண்டுக்கல்- சி.சீனிவாசன்- வருவாய்த் துறை
 
23.   வேதாரண்யம்–ஓ.எஸ்.மணியன்- பத்திரப் பதிவு, வணிக வரித் துறை
 
24. கடலூர்-எம்.சி. சம்பத்-  வனத் துறை
 
25. நன்னிலம்- காமராஜ்- உணவுத் துறை
 
26. விராலிமலை-சி.விஜயபாஸ்கர்-சுகாதாரத் துறை
 
27. மதுரை மேற்கு-செல்லூர் ராஜு- நீர்ப்பாசனத் துறை 
 
28. திருமங்கலம்-ஆர்.வி. உதயகுமார்    –   மின்சாரத் துறை
 
29. சிவகாசி- கேடி.ராஜேந்திரபாலாஜி- செய்தித் துறை            
 
30. உடுமலை- ராதாகிருஷ்ணன்-   இளைஞர் நலன்-விளையாட்டுத் துறை
 
 31 சிரிவைகுண்டம்-  சண்முகநாதன்- கனிமவளத் துறை
 
32. ராதாபுரம்- இன்பதுரை- சுற்றுலாத் துறை
 
இதுதவிர,  அவினாசியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ப.தனபால் மீண்டும் சபாநாயகராக பொறுப்பேற்பார் என்றும் துணைசபாநாயகராக மேட்டூரில் வெற்றி பெற்ற எஸ்.செம்மலை பொறுப்பேற்றும் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories