சற்றுமுன்

Homeசற்றுமுன்

IPL 2024: லீக் சுற்று ஆட்டங்கள் ஒரு வழியாக நிறைவு!

ஹைதராபத் அணியின் அபிஷேக் ஷர்மா தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். இத்துடன் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவுபெற்றன.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஈரான் அதிபர் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்து; தேடும் பணி தீவிரம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் ஜோல்பா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு

― Advertisement ―

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

More News

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

Explore more from this Section...

பேரவையில் எனக்கு சிறப்பு இருக்கை குறித்து மீண்டும் மீண்டும் கேட்க விரும்பவில்லை: கருணாநிதி

சென்னை: சட்டப் பேரவையில் எனக்கு சிறப்பு இருக்கை ஒதுக்குவது குறித்து மீண்டும் மீண்டும் கேட்க விரும்பவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இன்று அவர் செய்தியாளருடனான சந்திப்பில் தெரிவித்தவை... ...

பி.எஸ்.என்.எல் இணைப்புகள் முறைகேடு: கைதான 3 பேரின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி

சென்னை: பி.எஸ்.என்.எல் இணைப்புகள் முறைகேடு வழக்கில், சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ள சன் டிவி முன்னாள் ஊழியர்கள் மூவரின் ஜாமீன் மனு இன்று நீதிபதி...

தமிழகத்தில் ஆலைகள் மூடப்படுவது அதிகரிக்கிறது: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் ஆலைகள் மூடப்படுவது அதிகரிக்கிறது, ஆனால் அரசு மவுனம் சாதித்து வருகிறது, மேலும் அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் பெருகிவிட்டது என்று புகார் கூறினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. சௌந்தரராஜன்....

அவதூறு வழக்குகளை உச்ச நீதிமன்றம் எடுத்துச் செல்லாமல், உயர் நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக விஜயகாந்த் உள்ளிட்டோருக்கு ரூ.24 ஆயிரம் அபராதம்

சென்னை: தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற உரிய நடவடிக்கை எடுக்காமல், உயர் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துவிட்டதாக விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்ட...

சம்பிரதாய சடங்கான ஆளுநர் உரை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை: ஆளுநர் உரை சம்பிரதாய சடங்கான ஒன்றாக உள்ளது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக ஆளுர்...

தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரை: முழு வடிவம்

சென்னை: தமிழக சட்டப் பேரவையின் கூட்டம் இன்று காலை ஆளுநர் உரையுடன் துவங்கியது. இதில் ஆளுநர் கே.ரோசய்யா உரையாற்றினார். அவரது உரையின் முழுவடிவம் : மாண்புமிகு...

தமிழக சட்டமன்றக் கூட்டம் துவங்கியது: ஆளுநர் கே.ரோசய்யா உரை

சென்னை தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் இன்று காலை தமிழக ஆளுநர் கே.ரோசய்யா உரையுடன் தொடங்கியது. தமிழக ஆளுநர் கே.ரோசய்யா தனது உரையில்... தமிழக அரசு ஏழை, எளிய மக்களின்...

உலகக் கோப்பை கிரிக்கெட்: ஸ்காட்லாந்தை எளிதில் வென்றது நியூசிலாந்து

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை எளிதில் வீழ்த்தியது நியூசிலாந்து அணி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து, ஸ்காட்லாந்து அணிகள் மோதிய போட்டியில், முதலில்...

மகாசிவராத்தி: மும்பை பங்குச் சந்தை விடுமுறை

மகாசிவராத்திரி விழா கொண்டாடப் படுவதை முன்னிட்டு மும்பை பங்குச் சந்தைக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மகாசிவராத்திரி விழாவான இன்று சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதனால்...

சங்கரராமன் கொலைவழக்கில் விடுதலையான தாதா அப்பு புற்றுநோயால் மரணம்

சென்னை: சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகி விடுதலையான தாதா அப்பு புற்றுநோய் பாதிப்பில் உயிரிழந்தார். காஞ்சிபுரம் கோயில் கணக்காளர் சங்கரராமன் கொலையில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டு பின்பு விடுதலையான தாதா அப்பு...

‘ரீபூட்’ முறையில் மீண்டும் உருவாகிறது  ‘நூறாவது நாள்’!

எண்பதுகளில் கலக்கிய படம் 'நூறாவது நாள்' .அதன் தாக்கம் பலகாலம்இருந்தது.  இப்போது அந்தப் படம் மறு அவதாரம் எடுக்கிறது. அதே படம் 'ரீபூட்' முறையில் மீண்டும் உருவாக இருக்கிறது. படத்தை இயக்க இருப்பவர்...

கள்ளக் காதலனுடன் மனைவியையும் வெட்டிக் கொன்றவர் போலீஸில் சரண்

தனது மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிக் கொன்ற கணவர் ஆத்திரம் தீராமல் தன் மனைவியையும் வெட்டிக் கொன்று, போலீஸில் சரண் அடைந்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகேயுள்ள மலையர்நத்தம் கிராமத்தைச்...
Exit mobile version