சற்றுமுன்

Homeசற்றுமுன்

சென்னையில் இருந்து சென்ற ஐஎஸ் தொடர்புடைய நான்கு பேர் ஆமதாபாதில் கைது!

ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில், இலங்கையைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேரை குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) கைது செய்துள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

― Advertisement ―

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

More News

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

Explore more from this Section...

கெட்டு போன பிரியாணி விற்பனை! வடபழனியில் யா மொய்தின் கடைக்கு சீல்!

சிக்கன், மீன் உள்ளிட்டவை கெட்டுப்போன நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாளை மின்தடை: உங்க பகுதி இருக்கா..?

காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்

அதிர்ச்சி: 44 லட்சம் யூடியூப் சேனல்கள்.. 16 லட்சம் வாட்ஸ்அப்கள் முடக்கம்!

கண்டறிந்தால், அவர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கவர்னர் ஆர்.என். ரவி,முதல்வர் மு.க.ஸ்டாலின் ,இன்று சந்திப்பு..

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், கவர்னர் ஆர்.என். ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி அறிக்கையில் கூறியுள்ளதாவது,கவர்னர் ரவியை நேரில் சந்தித்த முதல்வர்...

சப்பாத்தியால் தகராறு – லாரி ஏற்றி இருவரை கொலை செய்த உ.பி. ஓட்டுநர்..

சென்னை அருகே சப்பாத்தி தகராறில் உ.பி ஓட்டுனர் லாரியின் பின்புறம் அமர்ந்திருந்த 3 பேர் மீது லாரியை ஏற்றி இறக்கி இருவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னையை அடுத்த செங்குன்றத்தைச்...

காஷ்மீர்-இந்து வங்கி மேலாளர் சுட்டுக்கொலை-இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் வங்கி மேலாளர் ஒருவர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டு உள்ள நிலையில் கொலையை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீப நாட்களாக இந்து மதத்தைச்...

மணமகள் கொடுத்த என்ட்ரி.. இதுதான் அந்த வண்டி..!

பிரம்மாண்டமான முறையில் இருக்க வேண்டும் என திருமணம் புரிந்துகொள்ளும் மணமகள் நினைப்பது வழக்கம்.

பிந்துமாதவ் கோயிலில் ஆலம் கீர் தர்ஹரா மசூதி! தடை விதிக்க மனு!

அங்கிருந்த கோயிலில் மஹா விஷ்ணுவை இந்துக்கள் ஆரத்தியுடன் தரிசித்து வந்தனர்.

மனிதன் Vs கங்காரு..! பயங்கர சண்டை!

ஒரு நபரை ஆக்ரோஷமான கங்காரு தெருவில் துரத்துகிறது.

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி..

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி (ஜூன் 23) நடைபெறும் என அக்கட்சியின் தலைமை இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை...

அவரு ஏன் வரலை..? திருமணத்தை நிறுத்திய மணமகள்..!

முக்கியமான சடங்கு நடைபெற இருந்த சமயத்தில் மணப்பெண் திருமணத்தையே நிறுத்தியிருக்கிறார்.

தங்கம் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்த எறும்புகள்!

எறும்பு கூட்டங்கள் புற்று அமைப்பதற்காக குழி தோண்டியுள்ளது. அப்போது அதிலிருந்த மண் தங்கம் போன்று மின்னியுள்ளது.
Exit mobile version