சற்றுமுன்

Homeசற்றுமுன்

சென்னையில் இருந்து சென்ற ஐஎஸ் தொடர்புடைய நான்கு பேர் ஆமதாபாதில் கைது!

ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில், இலங்கையைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேரை குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) கைது செய்துள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

― Advertisement ―

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

More News

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

Explore more from this Section...

உன்னத எண்ணங்கள் கொண்ட 2 ‘AK’ஸ்!

அஜித்தும் அண்ணாமலையும் உயர்ந்த சிந்தனைகள் கொண்டவர்கள் எனக் கூறியுள்ளார்.

வாட்ஸ்அப் அப்டேட்: தவற்றை திருத்த வாய்ப்பு!

புதிய அம்சம் குறித்து வேலை செய்யத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தீவிர வாகன சோதனை..

திருப்பதியில்  முதல் பிளாஸ்டிக் பாட்டில்கள் பை பயன் படுத்த தடை விதித்தது ‌திருமலை தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது. திருமலை திருப்பதியில் பக்தர்கள்  நெகிழி பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுஷாம்பு, குடிநீர் பாட்டில்கள் என அனைத்து...

8 எக்ஸ்பிரஸ்களில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி: தெற்கு ரயில்வே!

மங்களூரு சென்ட்ரல்-சென்னை சென்ட்ரல் ரயிலில் நாளை (வெள்ளிக்கிழமை) முதலும் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்.

கேர்ள்ஸ் இருவர் சேர்ந்து வாழ கேரள நீதிமன்றம் அனுமதி!

ஆதிலா நஸ்ரினும் , பாத்திமா நூராவும் சேர்ந்து வாழலாம் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்

8 வயது சிறுவனின் உயிரைப் பறித்த மிளகாய் பஜ்ஜி!

அவனுக்கு வாந்தி, மயக்கம் உண்டானது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விஷ்ணுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கூட்டுறவு வங்கியில் பண மோசடி மேலாளர் தற்காலிக பணிநீக்கம்..

வேலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் போலி ஆவணம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட பெண் மேலாளர் உமா மகேஸ்வரி கைது செய்யப்பட்ட நிலையில் அவர் இன்று  தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். வேலுார் மாவட்டம், வேலுார்...

வியர்வையில் நனைந்தபடி.. பாடகர் கேகேவின் கடைசி நிமிட வீடியோ!

வீடியோவில் அவருக்கு அதிகமாக வியர்வை ஏற்படும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் அவர் ஏன் இங்கு ஏசி ஓடவில்லை என்று கேள்வி எழுப்பும் காட்சியும் பதிவாகியுள்ளது.

வாட்ஸ்அப்-16லட்சம் பயனர் கணக்கு முடக்கம்..

வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 16 லட்சத்திற்கும் அதிகமான இந்திய பயனர்களின் கணக்குகளைத் தடை செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் மாதாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வாட்ஸ்அப் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, வாட்ஸ்அப் பயனர்கள் அளித்த புகார்களின்...

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்வு..

  சென்னையில் இன்று தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.  சென்னையில், 29-ம் தேதி ஒரே நாளில் ஆபரண தங்கம் சவரன் ரூ.38,200-க்கும், 30-ம் தேதி ரூ.38,280-க்கும் விற்கப்பட்டது. இருப்பினும் நேற்றைய தினம்...

சேலம் வழி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி ..

சேலம் வழியாக செல்லும் எட்டு எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சேலம் சூரமங்கலம் ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக...

பத்திரப்பதிவில் தக்கல் முறை!

பிரச்சனைகளைத் தவிர்க்கும் விதமாக தற்போது புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.
Exit mobile version