latest , சற்றுமுன், தற்போதைய செய்திகள், லேட்டஸ்ட் நியூஸ், News
IPL 2024: ஆக… ஆக… தோனி புராணம் இனி இல்லை… அடடே!
பெங்களூரு அணியின் அணித்தலைவர் ஃபெஃப் டியு பிளேசிஸ் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!
நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான். இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.
― Advertisement ―
சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!
நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான். இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.
More News
சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?
இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது. எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.
‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!
இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,
Explore more from this Section...
தமிழகத்தில் மின்வெட்டு -எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம்..
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்
மக்கள் மின்சாரம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது.இரவில் மக்கள் தூங்க முடியாமல் அவதிப்படும்...
தமிழகத்தில் தொடர் மின்வெட்டு மக்கள் பாதிப்பு-எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தில் தி.மு.க. அரசின் தவறான முடிவுகளால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் தொடர் மின்வெட்டு...
குமரியில் படகு போக்குவரத்து இன்று ரத்து ..
உலகப்புகழ் பெற்ற கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் திடீர் என்று தாழ்வானதால் இன்று காலை 9 மணி முதல் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
இன்று காலை 8 மணி முதல்...
சசிகலாவிடம் இன்று 4மணிநேரம் போலீசார் விசாரணை..
கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் நேற்று 5½ மணி நேரம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இன்று 4மணிநேரம் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
கொடநாடு கொலை, கொள்ளை...
தமிழகத்தில் மே 8-ல் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் ..
தமிழகத்தில் வரும் மே 8-ம் தேதி சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் சுமார் ஒரு லட்சம் இடங்களில் நடைபெற உள்ளதாக இன்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்...
செவ்வாயில் சூரிய கிரகணம்: நாசா வெளியிட்ட புகைப்படம்!
பூமி - சூரியன் இடையே நேர்கோட்டில் நிலா வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
திரையுலகை பெருமைப்படுத்தும் AK!
அந்த குழுவினருக்கு மட்டுமல்லாமல் தமிழ்த் திரையுலகிற்கு கிடைத்த பெருமையாகும்
கூகுள் பயனர்களுக்கு.. புதிய அப்டேட்!
இது உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை மிகவும் இயற்கையான மற்றும் உள்ளுணர்வு வழிகளில் புரிந்துகொள்வதை இன்னும் எளிதாக்குகிறது"
35 மெமோஸ்களை சாப்பிட்டால் ரூ.1லட்சம்!
மிச்சம் வைக்காமல் சாப்பிட்டால் ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
வாட்ஸ்அப் அப்டேட்: குறிப்பிட்ட சிலருக்கு தெரியாமல்..!
ஒரு மிக முக்கியமான ப்ரைவஸி அம்சமாக பார்க்கப்படும் இந்த புதிய விருப்பம்,
நீலகிரியில் உலா வந்த சுண்டெலி வடிவ மான்!
சுமார் 40 கிலோ மீட்டர் பரப்பளவில் மட்டுமே இந்த வகை உயிரினம் காணப்படுகிறது.