சற்றுமுன்

Homeசற்றுமுன்

பக்தர்கள் வெள்ளத்தில்… கோயில்களில் குருபெயர்ச்சி விழா!

மாலை5. 21 மணியளவில் மேஷம் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியானதை ஒட்டிகுருபகவானுக்கு திருமஞ்சனம் ,சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

தங்கம் விலை வீழ்ச்சி…

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் சனிக்கிழமை காலை பவுனுக்கு ரூ.568 குறைந்து, சவரன் ரூ.37.904க்கு விற்பனையானது.இன்று காலை கிராமுக்கு ரூ71குறைந்தது.வியாழக்கிழமை பவுனுக்கு ரூ1856 உயர்ந்தது.நேற்றும் இன்றும் குறைந்தது வரும் தங்கம் இருநாட்களில் ரூ1800குறைந்துள்ளது.வெள்ளியின்...

திருமலையில் விஜபி பிரேக் தரிசனம் குறைப்பு..

திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளி, சனி  ஞாயிற்றுக்கிழமைகளில் சிபாரிசு கடிதத்தில் ஒதுக்கப்பட்ட வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது. வி.ஐ.பி பிரேக் தரிசனநேரம் குறைக்கப்பட உள்ளதாக  தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது...

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மூன்றாவது முறையாக கைது:

அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மூன்றாவது வழக்கில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக நிர்வாகி நரேஷை தாக்கியது, சாலை மறியலில் ஈடுபட்டது என இரு வழக்குகளை தண்டையார்பேட்டை, ராயபுரம் போலீஸார்...

பிரசித்திபெற்ற குமரிமாவட்ட சிவாலய ஓட்டம் வரும் மார்ச் 1இல் நடைபெறுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில்பிரசித்தி பெற்ற மஹாசிவராத்திரி சிவாலய ஓட்டம் வரும் மார்ச் 1இல் கோலாகோலமாக‌நடைபெறும். கன்னியாகுமரி மாவட்டத்தில்உள்ள 12 சிவாலயங்களை, மகா சிவராத்திரி அன்று ஓடிச் சென்றே வழிபடும் ‘சிவாலய ஓட்டம்’ பிரசித்தி பெற்றது. சுமார்...

வளர்ப்பு நாயை காப்பாற்ற போனவர்.. உதை விட்ட கங்காரு..!

அந்த நபர் தப்பினோம் பிழைத்தோம் என அலறி அடித்துக்கொண்டு ஓடுவதையும் காண முடிகின்றது.

அப்படி கேட்ட நெட்டிசன்.. பதிலடி கொடுத்த சமந்தா!

என்று மோசமான கேள்வியை கேட்டுள்ளார்.

தோளோடு தோள் சேர்ந்த தோழமை: பூனையும் குரங்கும்.. வைரல் வீடியோ!

பூனைக்கு நண்பனாக குரங்கு குட்டி ஒன்று கிடைத்திருப்பது

சிலிண்டருடன் இதுவும் டெலிவரி.. இல்லத்தரசிகளுக்கு இனிய செய்தி!

சிலிண்டர் டெலிவரி செய்யும் டெலிவரி மேன் இந்த பொருட்களை டெலிவரி செய்வார்.

உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பும் மாணவர்கள் பயணச்செலவை தமிழக அரசு ஏற்கும்…

உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பும் மாணவர்கள் பயணச்செலவை தமிழக அரசு ஏற்கும் என தமிழமுதல்வர் மு.க.ஸன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார். செய்தி குறிப்பில்கூறியிருப்பதாவது:- ரஷ்ய ராணுவம் 24-2-2022 அன்று உக்ரைன் நாட்டுக்குள் புகுந்து, ராணுவ...

ஆட்சிக்கு வந்து 9 மாதகாலம்.. வாக்குறுதி என்னாச்சு..? ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்!

திமுக ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் கடந்துவிட்டன. எனவே, தேர்தல் வாக்குறுதிப்படி போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பட்டாசுஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர்க்கு நிவாரணநிதி…

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே துறையூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் வியாழக்கிழமை ‌நால்வர் பலியாகினர்.  வெடி விபத்தில் பலியான கொப்பம்பட்டியைச் சேர்ந்த குருசாமி ஈராச்சி  மகன் ராமர் மற்றும் பொய்யாமொழி ...

மின்சார ரயில் சேவையில் சனி ஞாயிறு மாற்றம்…

பிப்26,27 சனி‌ மற்றும் ‌ஞாயிறு பராமரிப்பு பணி காரணமாக சென்னை மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை கடற்கரை-தாம்பரம்...
Exit mobile version