சற்றுமுன்

Homeசற்றுமுன்

சென்னையில் இருந்து சென்ற ஐஎஸ் தொடர்புடைய நான்கு பேர் ஆமதாபாதில் கைது!

ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில், இலங்கையைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேரை குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) கைது செய்துள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

― Advertisement ―

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

More News

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

Explore more from this Section...

கேன் குடிநீர் பயன்படுத்துகிறீர்களா..? உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தல்!

குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களின் குறைபாடுகள் பற்றி வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

வேலை‌.. மோசடிகளின் ஜாலம்: எச்சரிக்கும் வருமான வரித்துறை!

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வருமான வரித்துறை கேட்டு கொண்டுள்ளது

TNPC குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கட்டாயம் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்து இருந்தது.

தொடக்க கூட்டுறவு சங்கங்கள், ரேஷன் கடை சாவிகளை ஒப்படைக்கும் போராட்டம்: பணியாளர் சங்கம்!

தன் பின்னர் அவைகளை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்

மெரினா கடல்அலையில் சிக்கி சகோதரர்கள் இருவர் பலி….

சென்னை மெரீனா கடற்கரையில் ‌ அலையில் சிக்கி சகோதரர்கள் இன்று ‌பலியாகினர். திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் சிலர் மெரீனா கடற்கரைக்கு சனிக்கிழமை காலை வந்தனர். அவர்களில் சுதேசிநகர் காவேரி தெருவைச்...

சிவன்மலை பெட்டியில் மஞ்சள் குங்குமம் திருநீறு…

திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் சனிக்கிழமை குங்குமம், மஞ்சள், திருநீறு வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணியசுவாமி மலைக் கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயிலிலும்...

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் உட்கட்சி பூசல்…

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகை குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில்மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி முன்பே காங்கிரஸ் இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டு பத்திரிகையாளர்...

திருச்செந்தூர் கோயிலில் காணிக்கை வருவாய் 3கோடிக்குமேல்…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிப்ரவரி மாத காணிக்கைரூ.3 கோடியே 4 லட்சத்து 16 ஆயிரத்து 275 கிடைத்தது. தங்கம் 2 ஆயிரத்து 284 கிராமும், வெள்ளி 26 ஆயிரத்து 517 கிராமும்,...

திருவல்லிக்கேனி‌ பார்த்தசாரதி கோயில் தேரோட்டம்…

சென்னை பிரசித்தி பெற்ற திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலில்பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இக்கோயில் பிரம்மோற்சவ விழாகடந்த 20-ந்தேதி தொடங்கியது. தினமும் காலை மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி...

அதி வேகமாக ஆற்றைக் கடந்த கோழி! இப்படி பறக்குமா?

இந்தக்காட்சி இணையத்திலும் வைரலாகியிருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் வாயடைத்துபோயுள்ளனர்.

ரூ.1.05 கோடி.. சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை!

உண்டியல் காணிக்கைகள் மாதம் இரு முறை எண்ணப்பட்டு வருகிறது

திடீரென்று 10 அடி ஆழத்தில் ஏற்பட்ட பள்ளம்.. அதிர்ந்த மக்கள்.. அதிகாரிகள் ஆய்வு!

திடீரென 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டு நேரம் ஆக ஆக அது பெரிதாகிக்கொண்டே சென்றதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்
Exit mobile version