ராகவா லாரன்ஸுக்காக இது… ஸ்ரீரெட்டி போட்ட வீடியோ

srireddy2 - 2026

தமிழ்த் திரை உலகில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருபவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. பட வாய்ப்புக்காக தன்னை எப்படி எல்லாம் பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் என்று தமிழ்த்திரையுலக இயக்குனர், நடிகர்கள் என சிலர் மீது இவர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். இதனால் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது.

நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குனர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் என பகீர் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதனிடையே ஸ்ரீரெட்டி பரபரப்புக்காக வேண்டுமென்றே குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாகக் கூறி, அவர் வாயை அடைக்க சமாதானத் தூது, மிரட்டல் அஸ்திரம் என்றெல்லாம் இறங்கினார் நடிகர் விஷால் ரெட்டி.

இந்நிலையில் ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுகளுக்கு நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்தார். எனக்கு ஸ்ரீ ரெட்டி விவகாரம் ஒரு பெரிய விஷயம் இல்லை. ஆனால் அவர் கூறியது குறித்து பலர் என்னிடம் கேட்டனர். இதனால் தற்போது இந்தக் கேள்விக்கு பதில் கூற நான் தயார். ஸ்ரீரெட்டி தன் திறமையை நிரூபித்தால் நான் கண்டிப்பாக பட வாய்ப்பு வழங்குகிறேன்” என்று கூறினார். மேலும் ஸ்ரீரெட்டிக்கு பயந்து இந்த அறிக்கையை நான் வெளியிடவில்லை எனறார்.

ராகவா லாரன்ஸ் கொடுத்த இந்த சவாலை ஏற்றுள்ள நடிகை ஸ்ரீரெட்டி இப்போது, ஒவ்வொரு நாளும் ஒரு வீடியோ என தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

ALSO READ:  மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! 

அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் நான் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் கூறிய சவாலை ஏற்கிறேன். அனைவரும் என்னை ஆசிர்வதியுங்கள் என்று கூறி, மாஸ்டர் லாரன்ஸ் இது உங்களுக்கானது என வீடியோவுக்கு தலைப்பிட்டு வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories