கட்டுரைகள்

Homeஇலக்கியம்கட்டுரைகள்

மோடி என்ற சிறந்த நிர்வாகி! தன்னை வெளிப்படுத்திய விதம்!

அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்று சொல்லி விட்டு டாட்டா காட்டாமல், மோடியைப் போல், இதைச் செய்திருக்கிறேன்; இதை முடித்துக் காட்டியிருக்கிறேன் என்று நம் முன் நின்று சொல்ல வேண்டும்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பன்முக வித்தகராய் விளங்கிய நீலகண்ட தீட்சிதர்!

பெருங்கவிஞர், நாடகாசிரியர், வசனகர்த்தா, விமர்சகர், அரசியல் நிர்வாகி, உரையாசிரியர், தத்துவமேதை, மாபெரும் பக்தர் என்று புகழ் பெற்றவர். மூன்று பெருங்காப்பியங்கள், எட்டு சிற்றிலக்கியங்கள், ஒரு நாடகம், பல நீதி நூல்கள் என்று ஏராளமாக எழுதிக் குவித்தவர்.

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!

இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

Explore more from this Section...

அறப்பளீஸ்வர சதகம்: நிதி அமைச்சர் லட்சணம்!

அரசவைக் கணக்கர் வரும்ஓலை உத்தரத் தெழுதிவரு பொருளினால்வரவிடுப் போன்ம னதையும்,மருவிவரு கருமமும் தேசகா லத்தையும்வருகர தலாம லகமாய்விரைவாய் அறிந்தரசர் எண்ணில்எண் ணினையளவிடஎழு தவாசிக் கவும்வெற்றிகொண் டேபெரிய புத்தியுடை யோன்புவி யின்மேன்மைரா யசகா ரன்ஆம்;கருவாய் அறிந்து...

அறப்பளீஸ்வர சதகம்: அரசவைக்கு தகுதியுடையோர்..!

தானாபதி, அமைச்சன், படைத்தலைவன் தன்னரசன் வலிமையும், பரராசர் எண்ணமும்,சாலமேல் வருக ருமமும்தானறிந் ததிபுத்தி உத்தியுண் டாயினோன்தானாதி பதியா குவான்;மன்னவர் மனத்தையும், காலதே சத்தையும்,வாழ்குடி படைத்தி றமையும்,மந்திரா லோசனை யும்எல்லாம் அறிந்தவன்வளமான மதிமந் திரி;துன்னிய படைக்குணம்...

அறப்பளீஸ்வர சதகம்: உழவின் சிறப்பு!

வேளாளர் சிறப்பு யசனாதி கருமமும் தப்பாமல் வேதியர்இயற்றிநல் லேர்பெ றுவதும்,இராச்யபா ரஞ்செய்து முடிமன்னர் வெற்றிகொண்டென்றும்நல் லேர்பெ றுவதும்,வசனாதி தப்பாது தனதா னியந் தேடிவசியர்நல் லேர்பெ றுவதும்,மற்றுமுள பேரெலாம் மிடியென்றி டாததிகவளமைபெற் றேர்பெ றுவதும்,திசைதோறும் உள்ளபல...

அறப்பளீஸ்வர சதகம்: வணிகர் சிறப்பு!

வணிகர் சிறப்பு நீள்கடல் கடந்திடுவர்; மலையாள மும்போவர்!நெடிதுதூ ரந்தி ரிந்தும்நினைவுதடு மாறார்கள்; சலியார்கள்; பொருள்தேடிநீள்நிலத் தரசு புரியும்வாளுழவ ரைத்தமது கைவசம் செய்வார்கள்;வருமிடம் வராத இடமும்மனத்தையும் அறிந்துதவி ஒன்றுநூ றாயிடவளர்ப்பர்;வரு தொலைதொ லைக்கும்ஆள்விடுவர்;மலிவுகுறை வதுவிசா ரித்திடுவர்அளவில்பற்...

அறப்பளீஸ்வர சதகம்: ஆட்சியாளர் சிறப்பு!

அரசர் சிறப்பு மனுநீதி முறைமையும், பரராசர் கொண்டாடவரும்அதிக ரணவீ ரமும்,வாள் விசய மொடுசரச சாதன விசேடமும்,வாசிமத கரியேற் றமும்,கனமாம் அமைச்சரும், பலமான துர்க்கமும்,கைகண்ட போர்ப்ப டைஞரும்,கசரத பதாதியும், துரகப்ர வாகமும்கால தேசங்க ளெவையும்இனிதாய் அறிந்ததா...

அறப்பளீஸ்வர சதகம்: மறையோர் சிறப்பு!

மறையோர் சிறப்பு ஓராறு தொழிலையும் கைவிடார்; சௌசவிதிஒன்றுதப் பாது புரிவார்;உதயாதி யிற்சென்று நீர்படிகு வார்; காலம்ஒருமூன்றி னுக்கும் மறவாதாராய்ந்து காயத்ரி யதுசெபிப் பார்;நாளும்அதிதிபூ சைகள்பண் ணுவார்;யாகாதி கருமங்கள் மந்த்ரகிரி யாலோபம்இன்றியே செய்து வருவார்;பேராசை கொண்டிடார்;...

அறப்பளீஸ்வர சதகம்: பயனற்றவை!

பயனிலாதவை சமயத்தில் உதவாத நிதியம்ஏன்? மிக்கதுயர்சார்பொழுது இலாத கிளைஏன்?சபை முகத்துத வாத கல்விஏன்? எதிரிவருசமரத்திலாத படைஏன்?விமலனுக் குதவாத பூசைஏன்? நாளும்இருள்வேளைக்கிலாத சுடர்ஏன்?வெம்பசிக்குதவாத அன்னம் ஏன்? நீடுகுளிர்வேளைக் கிலாத கலைஏன்?தமதுதளர் வேளைக் கிலாதஓர் மனைவிஏன்?சரசத் திலாதநகை...

அறப்பளீஸ்வர சதகம்: மழைக்குறிப்பு!

மழைநாள் குறிப்பு சித்திரைத் திங்கள் பதின் மூன்றுக்கு மேல்நல்லசீரான பரணி மழையும்,தீதில்வை காசியிற் பூரணை கழிந்தபின்சேரும்நா லாநா ளினில்ஒத்துவரு மழையும், அவ் வானியில் தேய்பிறையில்ஓங்கும்ஏ காத சியினில்ஒளிர்பரிதி வீழ்பொழுதில் மந்தார மும் மழையும்,உண்டா யிருந்தாடியில்பத்திவரு...

அறப்பளீஸ்வர சதகம்: இவர்களுக்கு இது இல்லை!

ஏது? பொன்னாசை உள்ளவர்க் குறவேது? குருவேது?பொங்குபசி யுள்ள பேர்க்குப்போதவே சுசியேது? ருசியேது? மயல்கொண்டுபொதுமாதர் வலைவி ழியிலேஎந்நாளும் அலைபவர்க் கச்சமொடு வெட்கமேதென்றென்றும் உறுகல் விமேல்இச்சையுள பேர்க்கதிக சுகமேது? துயிலேது?வெளிதாய் இருந்து கொண்டேபன்னாளும் அலைபவர்க் கிகழேது? புகழேது?பாரிலொரு...

அறப்பளீஸ்வர சதகம்: எந்த கிழமையில் பிறந்தநாள் வந்தால் என்ன பலன்..!

பிறந்தநாளுடன் வரும் வாரத்தின் பலன் சென்மநட் சத்திரத் தாதிவா ரம்வரின்தீரா அலைச்ச லுண்டாம்;திங்களுக் காகில்வெகு சுகபோ சனத்தினொடுதிருமாதின் அருளும் உண்டாம்,வன்மைதரும் அங்கார வாரம்வந் தாற்சிறிதும்வாராது சுகம தென்பார்;மாசில்பல கலைபயில்வர் மேன்மையாம் புந்தியெனும்வாரத் துடன்கூ டினால்;நன்மைதரு...

அறப்பளீஸ்வர சதகம்: புண்ணியம்!

நற்சார்பு காணரிய பெரியோர்கள் தரிசனம் லபிப்பதேகண்ணிணைகள் செய்புண் ணியம்;கருணையாய் அவர்சொல்மொழி கேட்டிட லபிப்பதுஇருகாதுசெய் திடுபுண் ணியம்;பேணிஅவர் புகழையே துதிசெய லபித்திடுதல்பேசில்வாய் செய்புண் ணியம்;பிழையாமல் அவர்தமைத் தொழுதிட லபிப்பதுகைபெரிதுசெய் திடுபுண் ணியம்;வீணெறிசெ லாமலவர் பணிவிடை லபிப்பதுதன்மேனிசெய்...

அறப்பளீஸ்வர சதகம்: கவிஞன்!

கவிஞன் தெள்ளமிர்த தாரையென மதுரம் கதித்தபைந்தேன்மடை திறந்த தெனவேசெப்புமுத் தமிழினொடு நாற்கவிதை நாற்பொருள்தெரிந்துரைசெய் திறமை யுடனேவிள்ளரிய காவியத் துட்பொருள் அலங்காரம்விரிவிலக் கணவி கற்பம்வேறுமுள தொன்னூல் வழக்கும்உல கத்தியல்பும்மிக்கப்ர பந்த வண்மைஉள்ளவெல் லாமறிந் தலையடங் குங்கடலையொத்ததிக...
Exit mobile version