இலக்கியம்

Homeஇலக்கியம்

மோடி என்ற சிறந்த நிர்வாகி! தன்னை வெளிப்படுத்திய விதம்!

அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்று சொல்லி விட்டு டாட்டா காட்டாமல், மோடியைப் போல், இதைச் செய்திருக்கிறேன்; இதை முடித்துக் காட்டியிருக்கிறேன் என்று நம் முன் நின்று சொல்ல வேண்டும்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பன்முக வித்தகராய் விளங்கிய நீலகண்ட தீட்சிதர்!

பெருங்கவிஞர், நாடகாசிரியர், வசனகர்த்தா, விமர்சகர், அரசியல் நிர்வாகி, உரையாசிரியர், தத்துவமேதை, மாபெரும் பக்தர் என்று புகழ் பெற்றவர். மூன்று பெருங்காப்பியங்கள், எட்டு சிற்றிலக்கியங்கள், ஒரு நாடகம், பல நீதி நூல்கள் என்று ஏராளமாக எழுதிக் குவித்தவர்.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

அறப்பளீஸ்வர சதகம்: நல்துணை!

இதற்கு இது வேண்டும் தனக்குவெகு புத்தியுண் டாகினும் வேறொருவர்தம்புத்தி கேட்க வேண்டும்;தான்அதிக சூரனே ஆகினும் கூடவேதளசேக ரங்கள் வேண்டும்;கனக்கின்ற வித்துவான் ஆகினும் தன்னினும்கற்றோரை நத்த வேண்டும்;காசினியை ஒருகுடையில் ஆண்டாலும் வாசலிற்கருத்துள்ள மந்த்ரி வேண்டும்;தொனிக்கின்ற சங்கீத...

அறப்பளீஸ்வர சதகம்: மூடர் கூடம்!

மூடர்களில் உயர்வு தாழ்வு பெண்புத்தி கேட்கின்ற மூடரும், தந்தைதாய்பிழைபுறம் சொலும்மூ டரும்,பெரியோர்கள் சபையிலே முகடேறி வந்ததுபிதற்றிடும் பெருமூ டரும்,பண்புற்ற சுற்றம் சிரிக்கவே யிழிவானபழிதொழில்செய் திடுமூ டரும்,பற்றற்ற பேர்க்குமுன் பிணைநின்று பின்புபோய்ப்பரிதவித் திடுமூ டரும்,கண்கெட்ட மாடென்ன...

அறப்பளீஸ்வர சதகம்: பாழாகும் விஷயங்கள்!

ஒன்றின் இல்லாமையாற் பாழ்படல் யானைமுகத்தவனையும் முருகனையும் அளித்தருளிய‌ தலைவனே!, அருமை தேவனே!, தாம்பூலம் தரித்துக் கொள்ளாமல் இருப்பதே முழுமதியென விளங்கு முகத்திற்குப் பாழாகும், நல்லோர் வாழாததே மிகுதியான மக்கள் கூடிவாழும் பெரிய...

அறப்பளீஸ்வர சதகம்: யாருக்கு எது வெற்றி..?

வெற்றி யிடம் கலைவலா ருக்கதிக சயம் மதுரவாக்கிலே;காமுகர்க் கதிக சயமோகைப்பொருளி லே;வரும் மருத்துவர்க் கோசயம்கைவிசே டந்தன் னிலே;நலமுடைய வேசையர்க் கழகிலே! அரசர்க்குநாளும்ரண சூரத் திலேநற்றவர்க் கதிகசயம் உலகுபுகழ் பொறையிலே;ஞானவே தியர்த மக்கோகுலமகிமை தன்னிலே; வைசியர்க்...

அறப்பளீஸ்வர சதகம்: கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!

கூடிற் பயன்படல் செத்தைபல கூடியொரு கயிறாயின் அதுகொண்டுதிண்கரியை யும்கட் டலாம்!திகழ்ந்தபல துளிகூடி ஆறாயின் வாவியொடுதிரள்ஏறி நிறைவிக் கலாம்!ஒத்தநுண் பஞ்சுபல சேர்ந்துநூல் ஆயிடின்உடுத்திடும் கலைஆக் கலாம்!ஓங்கிவரு கோலுடன் சீலையும் கூடினால்உயர்கவிகை யாக்கொள் ளலாம்!மற்றும்உயர் தண்டுலத் தோடுதவி...

அறப்பளீஸ்வர சதகம்: குறிப்பறிதல்..!

குணங்காணும் குறி கற்றோர்கள் என்பதைச் சீலமுட னேசொலும்கனவாக்கி னாற்கா ணலாம்;கற்புளார் என்பதைப் பார்க்கின்ற பார்வையொடுகால்நடையி னும்கா ணலாம்;அற்றோர்கள் என்பதை ஒன்றினும் வாராஅடக்கத்தி னால்அ றியலாம்;அறமுளோர் என்பதைப் பூததயை யென்னும்நிலையதுகண்டு தான் அறியலாம்;வித்தோங்கு பயிரைக் கிளைத்துவரு...

அறப்பளீஸ்வர சதகம்: கலிகாலத்தில் மக்கள் இயல்பு!

குணத்தைவிட்டுக் குற்றத்தை ஏற்றல் துட்டவிக டக்கவியை யாருமே மெச்சுவர்;சொல்லும்நற் கவியை மெச்சார்துர்ச்சனர்க்க கம்மகிழ்ந்து பசரிப் பார்வரும்தூயரைத் தள்ளிவிடுவார்இட்டமுள தெய்வந் தனைக்கருதி டார்; கறுப்பென்னிலோ போய்ப்பணிகுவார்;ஈன்றதாய் தந்தையைச் சற்றும்மதி யார்; வேசைஎன்னிலோ காலில் வீழ்வார்;நட்டலா பங்களுக்...

புத்தகக் கண்காட்சியில் வாசகர் கவனம் ஈர்த்த சிறப்பு அரங்கு..!

மகாகவி பாரதியாரின் ஆளுயர கட்அவுட் ஒன்று இந்த அரங்கில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள், சிறுவர்கள், பெண்கள் வரிசையில் நின்று சுயபடம் (செல்பி)

அறப்பளீஸ்வர சதகம்: யாரோடு எவ்வாறு பழக வேண்டும்..!

ஒழுகும் முறை மாதா பிதாவினுக் குள்ளன் புடன்கனிவுமாறாத நல்லொ ழுக்கம்;மருவுகுரு ஆனவர்க் கினியஉப சாரம்உளவார்த்தைவழி பாட டக்கம்;காதார் கருங்கண்மனை யாள்தனக் கோசயனகாலத்தில் நயபா டணம்;கற்றபெரி யோர்முதியர் வரும்ஆ துலர்க்கெலாம்கருணைசேர் அருள்வி தானம்;நீதிபெறும் மன்னவ ரிடத்ததிக...

கண்ணனும் கண்ணதாசனும்!

தனது புனை பெயரைத் தானே அவசர நிமித்தம் அமைத்துக் கொண்ட பிறகே கண்ணனை நேசிக்கலானார் கவியரசர் கண்ணதாசன். அது அந்தக் கண்ணன் அருள் என்றால்

அறப்பளீஸ்வர சதகம்: உறவின்றி உறவாவர்!

இவர் இன்ன முறையர் தன்னால் முடிக்கவொண் ணாதகா ரியம்வந்துதான்முடிப் போன்த மையன்ஆம்;தன்தலைக் கிடர்வந்த போதுமீட்டு தவுவோன்தாய்தந்தை யென்னல் ஆகும்;ஒன்னார் செயும்கொடுமை யால்மெலிவு வந்தபோதுதவுவோன் இட்ட தெய்வம்;உத்திபுத் திகள்சொல்லி மேல்வரும் காரியம்உரைப்பவன் குருஎன் னல்ஆம்;எந்நாளும் வரும்நன்மை...

பொல்லாச் சிறகு விரித்தாடினாற் போலே..!

ஆக… ஆக… நாம் தெய்வத்தமிழர் என்பதில் பெருமிதம் கொள்ளத் தகும்! தகும்!
Exit mobile version