இலக்கியம், இலக்கியச் செய்திகள், கவிதை, கதை, கட்டுரைகள்,
மோடி என்ற சிறந்த நிர்வாகி! தன்னை வெளிப்படுத்திய விதம்!
அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்று சொல்லி விட்டு டாட்டா காட்டாமல், மோடியைப் போல், இதைச் செய்திருக்கிறேன்; இதை முடித்துக் காட்டியிருக்கிறேன் என்று நம் முன் நின்று சொல்ல வேண்டும்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
பன்முக வித்தகராய் விளங்கிய நீலகண்ட தீட்சிதர்!
பெருங்கவிஞர், நாடகாசிரியர், வசனகர்த்தா, விமர்சகர், அரசியல் நிர்வாகி, உரையாசிரியர், தத்துவமேதை, மாபெரும் பக்தர் என்று புகழ் பெற்றவர். மூன்று பெருங்காப்பியங்கள், எட்டு சிற்றிலக்கியங்கள், ஒரு நாடகம், பல நீதி நூல்கள் என்று ஏராளமாக எழுதிக் குவித்தவர்.
― Advertisement ―
ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!
சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
More News
சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!
நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான். இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.
சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?
இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது. எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.
Explore more from this Section...
தமிழ்த் திருவோணத் திருநாள்!
மாயோன் ஐந்தினை கடவுள்களில் ஒருவனாகவும், முல்லை நிலத்தில் வணங்கப்படும் கடவுளாகவும் இருப்பதனால், மாயோனுக்கு உகந்த நக்ஷத்திரமான திருவோணம் தமிழ்நாட்டிலும் கொண்டாடப்படுவது
சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!
"சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்" என்ற தலைப்பில் நேற்று மாலை (27.08.2023) ஐந்தரை மணிக்கு சென்னை அடையார் இந்திராநகரில் உள்ள யூத் ஹாஸ்டல் அரங்கில் எளிமையான, அருமையான நிகழ்ச்சி ஒன்று நடை பெற்றது.
மணிப்பூர் போன்று விரைவில் கோவா, தமிழகத்தில் கலவரம் வெடிக்கும்: எச்சரிக்கும் பால கெளதமன்!
அவர்களுக்கு உணவு, உடை, மருந்துகளை கொடுத்தும் உள்ளனர். மதம் மாறிய பிறகுதான் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்ந்தனர். தமிழ்நாடு, தெலங்கானா இது போன்று இருந்தது.
செங்கோட்டை வேத பாடசாலையில்… பாரத சுதந்திர தின விழா!
இன்று காலை சுதந்திர தின விழா நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் ராமச்சந்திரன் மாமா. மண்டபத்தில் மேடையில் தேசியக் கொடி அலங்கரிக்கப்பட்ட கம்பத்தில்!
வேதாந்த விலாசம் எனும் ஸ்ரீஎதிராஜ விஜயம்!
ஸ்ரீ ராமானுஜரின் பெருமைகளையும் சிறப்புகளையும் அவரின் கொள்கைகளையும் அறிந்து கொள்ள மிகவும் உதவும் நூல்.
நண்பர்களின் பூமி!
'யாதும் ஊரே, யாவரும் கேளீர்' - என்ற நம் கனியன் பூங்குன்றனாரின் வார்த்தைகளில் தான் எத்தனை வலிமை!! எத்தனை உண்மை!!
ஆடிப் பெருக்கன்றே ஆற்றங்கரை சென்று…
ஆடிப் பெருக்கன்றே ஆற்றங் கரைசென்று
கூடி உணவருந்திக் கொண்டாட்ட - மாடி
காமத்தை பற்றி இந்துமதத்தில்..
மனிதன் என்று ஒருவன் இருக்குமிடம் எங்கும் காமம் என்ற ஒன்று இருந்தே தீருகிறது.அது ஆண்மை, பெண்மை இரண்டையும் சோதிக்க ஆண்டவன் நடத்தும் லீலை.உடல் உணர்வு அல்லது பாலுணர்ச்சி என்பது மேலோங்கிய நிலையிலேயே உலகத்தில்...
ஆளுநர் மாளிகையில் கலைமகள் விழா!
1100 இதழ்கள் - நூற்றாண்டை நோக்கிப் பயணிக்கும் கலைமகளின் மணிமகுடத்தில் மற்றுமோர் வைரக்கல் இந்த விழா என்றால் அது சற்றும் மிகையில்லை!
பிரிவினை ஏற்படுத்த ஆரிய- திராவிட வாதம் ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப் பட்டது: ஆளுநர் ரவி பேச்சு!
ஆரிய திராவிட வாதம் ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்டது அது பிரிவினையை ஏற்படுத்த பயன்பட்டது நாம் அனைவரும் ஒன்று ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதே பண்டிட் தீன்தயாள்
கலைமகள் இதழின் 1100 ஆவது இதழ்: வெளியிட்டார் ஆளுநர்!
கலைமகள் மாத இதழின் 1100 ஆவது இதழை தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயணன் ரவி இன்று வெளியிட்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு
‘டிராவலர்ஸ் செக்’ பயன்பாட்டுக்கு வந்த இடம் எது தெரியுமா?!
திருவிளையாடல் புராணத்திலும் தருமி பாண்டிய மன்னனிடம் இருந்து பொற்காசுகளைப் பெற்ற விவரத்தையும் அறிய முடிகிறது. எனவே நாணயம் காசு