நிழலாடும் நெஞ்சத்தில் இமயத்தின் வசீகரம்

himalayas2 - 2026

வாயு தேவன்
நெஞ்சில் ஈரம் கொண்டு
மண்ணின் மலையுச்சியில்
பனியாய்க் கடினப்படுத்துகிறான்.

சூரியதேவன்
சூட்டைக் கிளப்பி அக்னிப் பிழம்பால்
கடினப் பனியைக் கரைத்து
கடவுள் பணி செய்கிறான்.

ஜலதேவதை
உருகிய நீராய் உருக்கொண்டு
இமயத்தை அரித்து
நதியெனக் கடந்து வருகிறாள்.

பாறைகள் கற்களாகி…
கற்கள் சிறுகற்களாகி…
சிறுகற்கள் துகள்களாகி…
துகள்கள் மண்துகளாகி….
மண்துகள்களெல்லாம்
நீரில் கலந்து கரைந்து…

பாரத தேசத்தின்
பசுமை வெளியெல்லாம்
நம் பாக்கியத்தால் வந்தது!

இமயத்தின் வளமை
வண்டலாகி…
நதிப்படுகையில்
மண்ணை வலுப்படுத்தி….
வயிற்றுப் பசி தீர
வழி கொடுத்து….

இப்போது
உள் மனம் உச்சரிக்கிறது…

ஓம்
சந்நோ மித்ர, சம் வருண: |
சந்நோ பவத் வர்யமா |
சந்ந இந்த்ரோ ப்ரஹஸ்பதி: |
சந்நோ விஷ்ணு ருருக்ரம: |
நமோ ப்ரஹ்மணே |
நமஸ்தே வாயோ |
த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி |
த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி |
ரிதம் வதிஷ்யாமி |
ஸத்யம் வதிஷ்யாமி |
தன் மா மவது |
தத் வக்தார மவது |
அவது மாம் |
அவது வக்தாரம் |
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி:|

மித்ரன் நமக்கு நன்மை செய்வாராக…
வருணன் நமக்கு நன்மை செய்வாராக…
அர்யமான் நமக்கு நன்மை செய்வாராக…
இந்திரனும் ப்ரஹஸ்பதியும் நமக்கு நன்மை செய்வார்களாக…
எங்கும் நிறைந்த விஷ்ணு நமக்கு நன்மை செய்வாராக…
பிரம்மனே… உனை வணங்குகிறேன்.
வாயுதேவா… உனை வணங்குகிறேன்.
நீங்களே கண்கண்ட தெய்வங்கள்.
கண்கண்ட தெய்வமென உங்களைப் போற்றுகிறேன்.
ரிதம் எனப் போற்றுகிறேன்.
சத்யம் எனக் கூறுகிறேன்.
அந்தப் பரம்பொருள் எமைக் காப்பாராக.
அவர் ஆசிரியரைக் காப்பாராக…
எமைக் காப்பாராக…
ஆசிரியரைக் காப்பாராக!
எங்கும் ஓம் எனும் ஒலி நிறையட்டும்!
எங்கும் அமைதி நிலவட்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories