கவிதைகள்

Homeஇலக்கியம்கவிதைகள்

எங்கள் ராமன்!

ஆத்து மணல்தனில் உருண்டங்கே அணிலும் செய்ததோர் தொண்டைப்போல் காத்த டிக்கிற திசையெல்லாம் காலம் ராமனின் புகழ்பாடும்!

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

இதயங்களில் ராம்ராம் ; இதழ்களிலும் ராம்ராம்!

எதிர்வணங்கி கெளசிகரும் வசிஷ்டரும் வந்தார் எதிரில்லா ரகுவம்ச வேந்தர்கள் வந்தார் கதிர்கரத்து சூரியனார் வணங்க வந்தார்

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

ஒப்படைப்பு

காலைக் கண்விழிப்பு உன் கனவுகளுடனே! என் தலையணையில் ஏறியது உன் கூந்தலின் வாசம்! காப்பியின் சுவை நாக்கில் சுடும்போது... உன் வார்த்தைக் கசப்பு நெஞ்சைச் சுடுகிறது! வாசலில் விழுந்த செய்தித்தாளின் நாசியைத் துளைக்கும் வாசனை... கண்கள் தேடும் அன்றைய ராசிபலனை! எனக்கு ராசியாகிப் போன உன் ராசியின் பலனை உடனே மேயும்! நல்லதாய் இருந்தால் என்...

சிருஷ்டி தோஷம்

அடேய் பிரம்ம தேவா…எந்த நேரத்திலடாஎம்மை இங்கு அனுப்பி வைத்தாய்?உன் படைப்புகளின்ஜனனக் குறிப்பு கண்டுஒருவன் சொல்கிறான்…கர்ப்ப தோஷம்…ஒருவன் சொல்கிறான்…சர்ப்ப தோஷம்!இன்னும்…எத்தனை எத்தனை தோஷங்கள்?செவ்வாய் தோஷமாம்..நாக தோஷமாம்!மாங்கல்ய தோஷமாம்!மங்கள தோஷமாம்!சயன தோஷமாம்சங்கட தோஷமாம்!பிதுர் தோஷமாம்…புத்ர தோஷமாம்!அட…இன்னும்...

ஜானகிக்காகக் காத்திருப்பு!

வனவாசம் போன ராமன் வருடம் பதினான்கு வரமாய்ப் பெற்றான்! மா சம்பத்தாய் மனதில் குடிகொண்ட மனையாள் சீதையை மாசம் பத்தாய்ப் பிரிந்து மாய்ந்துதான் போனான்! மாசம்பத்தாய் அல்ல…...

செங்கோட்டை ஆவுடையக்காளின் வேதாந்த ஆச்சே போச்சே!

செங்கோட்டை ஆவுடையக்காளின் பாடல் தொகுப்பில் இருந்து இந்த “வேதாந்த ஆச்சே போச்சே” பாடலை பொருள் புரிந்துணரும் வகையில் பதம் பிரித்து இட்டிருக்கிறேன். “போனதும் வந்ததும்” என்று இதனைக் கொள்ளலாம். ஏதாவது ஒன்று வெளியே போனால்,...

வெற்றித் திருநாள் விஜயதசமி

வழிபடு வழிபடு வெற்றியை வழிபடு நித்தமும் வழிபடு சக்தியை வழிபடு வெற்றியைத் தந்திடும் விஜய தசமியில் சற்றே நினைந்திடு சக்தியின் வெற்றியை! ஒருமுக மனதாய் ஒன்பது இரவுகள் திருமகள்...

கிறுக்கியதும்! கிறுக்கானதும்!

உன்னை நினைத்து ஓரிரு நாட்கள்… உன் பெயரைக் கிறுக்கித் தொலைத்தேன்.. என்னை மறந்து எத்தனை நாட்கள்.. என் இதயத்தைக் கிறுக்காக்கித் தொலைத்தேன்!

காதலுக்கு நிறுத்தல் குறி!

நான் தான் காலம் பேசுகிறேன்..! தொலைக்காட்சித் தொடரில் தொலைதூரத்தில் இருந்து சுழலும் காலச் சக்கரம் …. காதுக்குள் சக்கரம்போல் இடதும் வலதுமாய் சுழன்று சுழன்று ஒலித்துக் கொண்டே இருந்தது..! ...

காலத்தை வீணடிப்பாயோ?

காலம் ஓடுகிறது… காலன் துரத்துகிறான்… கன்னி உன்னுடன் செலவிட வேண்டிய நேரம்… கணினியுடன் செலவிட்டு காலம் கழிகிறது! சுகத்தை நாடி… இரண்டிலும் சோகத்தையே பரிசாய்ப் பெற்ற நிலை!...

உனக்கான அர்ப்பணமாய்… நான்!

கதிரவன் கிரணங்களால் ஒளி வழங்கிய களைப்பு! ஓய்வைத் தேடி ஒளிகிறான் மலை முகட்டில்! அவன் மலையின் மடியில் சாயும் காலம்… சந்தியா காலம்! ஓடிக் களைத்த அவனுக்கு...

நானே கடவுள்!

உடலில் ஒரு பாதியை உமைக்குத் தந்த பரமன்! இதயத்தில் இலக்குமியை இருத்தி வைத்த மாலவன்! எல்லாம் அன்பின் அடையாளங்கள்! ஆணும் பெண்ணுமாய் இயைந்த வாழ்வைக் காட்டுகிறார்.. பரமன்! எந்நேரமும்...

நாடகத்தின் ஒத்திகையோ?

நன்றாகத்தான் நடிக்கிறாய் நீ! நாடகத்தின் ஒத்திகையை திரைக்கு முன்னரேயே பார்த்துக் கொண்டு..! கருத்தைக் கவர்ந்த என் கவிதைப் பெண்ணே… உன் பேஸ்லுக்கில் சிதறித் தெறித்த என் உள்ளத்தை…...

உள்ளங்கையில் என் உலகம்!

காலை எழுந்ததும் உன் உள்ளங்கையைப் பார்! ஆன்மிகம் அறிவுறுத்தும்! கையில் லட்சுமி வாசம் செய்வாளாம்! கையின் மத்தியில் வாணி வாசம் செய்வாளாம்! கை மூலைகளில் கௌரி வாசம் செய்வாளாம்!...
Exit mobile version