ஹிந்து அல்லாதோர் நுழையத் தடை: கோயிலில் அறிவிப்புப் பலகையை வைக்க நீதிமன்றம் உத்தரவு!

palani temple annoucement - 2026

ஹிந்துக்கள் அல்லாதோர் பழநி கோயிலில் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகையை கோயில் முன்பாக நிறுவ வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, ஏற்கெனவே இருந்த அறிவிப்புப் பலகை நீக்கப்பட்டது ஏன்? என்று அறநிலையத்துறைக்கு கேள்வி எழுப்பியதுடன், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். மேலும், ஹிந்து அல்லாதோர் கோயிலில் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகையை மீண்டும் அங்கே நிறுவ வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

இது கூறித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் தெரிவித்த போது, பழனி ஞானதண்டாயுதபானி திருக்கோவிலில், ஹிந்து அல்லாதோர் நுழைய தடை விதிக்கும் பதாகையை அகற்றிய அறங்கெட்ட அறநிலையத்துறையின் செயலை எதிர்த்து, விஸ்வ ஹிந்து பரிஷத் – திருக்கோவில், அர்ச்சகர், புரோகித் தென் தமிழக மாநில அமைப்பாளர் செந்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அதன் அடிப்படையில் இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. எங்கள் சார்பாக வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் வாதாடினார். இந்த வழக்கை விசாரித்த நீதியரசர், பழனி கோவிலுக்குள் ஹிந்துக்கள்‌ அல்லாதோர் நுழைய தடை விதித்ததோடு மட்டுமன்றி உடனடியாக அந்த பதாகையை வைக்கவும் உத்தரவிட்டார்.

மேலும் எதன் அடிப்படையில் பதாகையை இந்து சமய‌ அறநிலையத்துறை அகற்றியது, அகற்ற‌ உத்தரவிட்டது யார்‌ என்ற கேள்வியும் எழுப்பினார்? இதன் மூலம், இந்து சமய அறநிலையத்துறையின் கருப்பு ஆடுகளுக்கு சம்மட்டி அடி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இது விசுவ ஹிந்து பரிஷத் – திருக்கோவில், அர்ச்சக், புரோகித் பேரமைப்பிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று குறிப்பிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories