சென்னை:
சென்னை வெள்ளத்துக்கு ஏரி திறப்பு தான் காரணம்:மத்திய அரசு – அப்படியென்றால் இதுகுறித்து பன்னாட்டு வல்லுனர்குழு விசாரணைக்கு ஆணையிட தயக்கம் ஏன்? என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் டிவிட்டரில் தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது டிவிட்டர் பதிவு:
சென்னை வெள்ளத்துக்கு ஏரி திறப்பு தான் காரணம்:மத்திய அரசு – அப்படியென்றால் இதுகுறித்து பன்னாட்டு வல்லுனர்குழு விசாரணைக்கு ஆணையிட தயக்கம் ஏன்?
— Dr S RAMADOSS (@drramadoss) December 22, 2015


