சென்னை

தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!

இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

― Advertisement ―

IPL 2024: சூர்யகுமார் அதிரடி; மும்பை வெற்றி!

மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக  ஆட்டநாயகன் விருது பெற்றார். 

More News

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

Explore more from this Section...

மின் அட்டையில் கிறிஸ்துவ பிரசாரம்! ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்!

மின் கணக்கீட்டு அட்டையில் கிறிஸ்துவப் பிரசாரத்தை மேற்கொண்ட மின் கணக்கீட்டாளர் உள்பட மி வாரிய ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டனர். 

நெல்லை அமமுக., நிர்வாகிகள் கூண்டோடு விலகல்! அதிமுக.,வில் இணைப்பு!

இனியும் அங்கு நீடிக்க இயலாத நிலையில் தற்போது மீண்டும் அ.தி.மு.க.,விற்கு திரும்பி வருகின்றனர்.

தமிழகத்தில் கோவில் பணியாளர்கள் உயிரிழந்தால் இனி, குடும்பநல நிதி ரூ.3 லட்சம் : தமிழக அரசு ஆணை வெளியீடு…!

தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோவில் பணியாளர்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் குடும்பநல நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் திருநங்கைகளுக்கான முதல் பல்நோக்கு மருத்துவ மையம் சென்னை அரசு பொது மருத்துவமனையில் திறப்பு…!

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் மூன்றாம் பாலினத்தவா்களுக்கான பல்நோக்கு சிறப்பு மருத்துவ மையத்தை அமைச்சா் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

அப்பா… பிரசன்னா வந்திருக்கேன்! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

அப்பா... பிரசன்னா வந்திருக்கேன்! இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் .. என்று தனது பேஸ்புக் பதிவில் திமுக.,வின் வழக்கறிஞர் பிரசன்னா போட்டுவிட, அவருக்கு எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வருகின்றன. 

கருணாநிதி 96: ஊழலின் தந்தை; பிறந்த நாள் வாழ்த்து… போட்டி போடும் டிவிட்டர் டிரெண்டிங்!

சமூக வலைத்தளங்களில் பலம் வாய்ந்த திமுக.,வின் ஐ.டி. குழு #HBDKalaignar96 M Karunanidhi #கலைஞர் என சில தலைப்புகளில் வாழ்த்து பதிவிட்டு, அதனை டிவிட்டர் ட்ரெண்டிங் தலைப்புகளாக பரப்பி விட்டு வருகின்றனர்.

திரையிசை கலைஞர்கள் சங்கத்திற்கு சொந்த செலவில் கட்டடம்: இளையராஜா அறிவிப்பு!

திரையிசை கலைஞர்கள் சங்கத்திற்கு சொந்த செலவில் கட்டடம் கட்டப்படும் என்று இசைஞானி இளையராஜா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழ் திரை இசை உலகில் இசைஞானி என்று கொண்டாடப்படும் இசையமைப்பாளர் இளையராஜாவின் 76 வது பிறந்த நாள்...

செல்போன் பேசியபடி பேரூந்து ஓட்டிய தலைநகரத்து 14 டிரைவர்கள் சஸ்பெண்டு….!

சென்னையில் செல்போன் பேசியபடி பஸ் ஓட்டிய 14 டிரைவர்களை சஸ்பெண்டு செய்து போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கருணாநிதி-96; ஸ்டாலின் அஞ்சலி!

கருணாநிதி பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

உங்கள் அதிகாரம் தமிழகத்தில் ஒரு போதும் செல்லுபடியாகாது.. எம்பியான பிறகு ஜோதிமணியின் “முதல்” டுவீட்!

தமிழக மக்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை தமிழக மக்களாகிய நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம். எந்த ஒரு மொழியையும் தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாக திணிக்க நினைத்தால் தமிழகம் அதை போர்க் குணத்தோடு எதிர்க்கும்

 அக்கா- அவரது கணவருக்கு விஷம் கொடுத்து பணம் மற்றும் சொத்தை எழுதி வாங்கிய  தங்கை, அவளது கள்ளக்காதலன் கைது…!

சென்னை மயிலாப்பூரில் அக்காள்-அக்காள் கணவருக்கு விஷம் கொடுத்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்த தங்கையும், அவரது கள்ளக்காதலனும்   கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் சாலை விபத்து, மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்த 9 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம்: தமிழக முதல்வர் அறிவிப்பு.

தமிழகத்தில் கடந்த காலங்களில் சாலை விபத்து, மற்றம் நீரில் மூழ்கி உயிரிழந்த 9 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமி அறிவித்துள்ளார்.
Exit mobile version