Breaking News
மகனை தத்துக் கொடுத்து தொகுதியை சுருட்டிவிடும் துரைமுருகனிடம் எச்சரிக்கையாக இருங்க..! டிடிவி தினகரன்!
மகனை தொகுதிக்கு தத்துக் கொடுத்திருப்பதாகக் கூறும் திமுக பொருளாளர் துரைமுருகனிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தொகுதி மக்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார்.நேற்று வேலூர் மண்டி...
வெற்றியை திசை திருப்பவே ஐ.டி. சோதனை: ‘தொகுதிக்கு ரூ.50 லட்சம் தருவதாக சொன்ன’ துரைமுருகன்!
தொகுதியில் தனது மகனின் வெற்றி வாய்ப்பை தடுக்கவே தன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது என்று, தொகுதி நிர்வாகிகளுக்கு போட்டி வைத்து முதலிடம் பிடிக்கும் தொகுதிக்கு ரூ.50 லட்சம் தருவதாகச் சொன்ன...
திமுக., பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமானவரி சோதனை! ரகளையில் ஈடுபட்ட திமுக.,வினர்!
திமுக பொருளாளர் துரைமுருகனின் வேலூர் வீட்டில் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேல் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.வேலூர் காட்பாடி, காந்திநகர் பகுதியில் உள்ள திமுக.,வின் பொருளாளர் துரைமுருகன் வீட்டில் சனிக்கிழமை இன்று...
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடுபவர்கள் 939 பேர்!
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை 939 பேர் என்று கூறியுள்ளது தேர்தல் ஆணையம்.இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலில்...மக்களவைக்கு மனு தாக்கல் செய்தவர்கள் - 1587.ஆண்கள்-1414, பெண்கள்-171, மூன்றாம்...
சரவண பவன் அதிபர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!
சரவண பவனில் வேலை பார்த்த பணியாளரைக் கொலை செய்த வழக்கில், ஓட்டல் நிறுவனர் ‘அண்ணாச்சி’ ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம்!சரவண பவன் பணியாளர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில்...
தேர்தல் பிரசாரம்! உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறை வழக்குப் பதிவு.!
தேர்தல் நடத்தை விதியை மீறியதாக, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.கடந்த 23ஆம் தேதி கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் தி.மு.க வேட்பாளர் கௌதம்...
தமிழகத்தில் 932 மனுக்கள் ஏற்பு: தேர்தல் ஆணையம்
மக்களவை தேர்தலுக்கு தமிழகத்தில் மொத்தம் 1,587 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது என்று கூறினார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ.1587 வேட்பு மனுவில், 655 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்றும்,...
ஏழைகளின் டாக்டர் மறைந்த பின்னும்… தொடருது அவரின் சேவைப் பணி!
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, வேங்கடாசலபதி தெருவில் உள்ள டாக்டர் ஜெயச்சந்திரன் ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை அளித்து வந்தார். அந்தப் பகுதியில் உள்ள காசிமேடு, கொடுங்கையூர் பகுதி மக்கள்...
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை...
திருமாவளவன் டெபாசிட் இழக்க வேண்டும்! பாமக., தொண்டர்களுக்கு ராமதாஸ் கட்டளை!
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
தலைவர் தொல்.திருமாவளவன் டெபாசிட் இழக்க வேண்டும்; அதற்கு பாமக, தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்...
வாக்குப் பதிவு நாளில் பொது விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை இடைத்தோ்தல் நடைபெறும் ஏப்ரல் 18ஆம் தேதி அன்று பொது விடுமுறை விடப் படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.17வது மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப். 11ம் தேதி...
நான் அடிமட்டத்திலிருந்து வந்தவன்… ஸ்டாலினைப் போல் கொல்லைப்புறம் வழியே வந்தவனல்லன்!: எடப்பாடியார் உருக்கம்!
திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினை மறைமுகமாகக் குறிப்பிட்டு ... மற்றவர்களைப் போல் இல்லாமல், அடிமட்டத்தில் இருந்து வந்து முதல்வர் ஆனவன் நான் என்று பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி பேசினார்.தென் சென்னை அதிமுக வேட்பாளர்...