December 8, 2025, 8:39 PM
25.6 C
Chennai

சமூகத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய திமுக., ‘கொத்தடிமைப் பத்திரம்’!

kothadimai pathiram1 - 2025

திமுக., என்ன சங்கரமடமா என்று கேள்வி கேட்ட திருக்குவளை முத்துவேலர் கருணாநிதியின் திருமகனார் தி.மு.க.ஸ்டாலினின் குமாரர் உதயநிதி தற்போது திமுக.,வின்  இளைஞர் அணி செயலராக நியமிக்கப் பட்டுள்ளார். இதை அடுத்து, சமூக வலைத் தளங்களில் கிண்டலும் கேலியும் அதிகம் பகிரப் பட்டு வருகின்றன.

அவற்றில், மிக உச்ச பட்சமாக, வாரிசு அரசியல் குறித்து வெட்ட வெளிச்சமாக்கும் வகையில், பரம்பரை அடிமை சாசனம் என்றும், கொத்தடிமை பத்திரம் என்றும் ஒரு பகிர்வு அதிகம் வைரலாகியுள்ளது.

பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர், இன்ஸ்டா என பல தளங்களிலும் வைரலாகப் பரவி வரும் இதன் வாசகங்கள்…

கொத்தடிமை பத்திரம்: திராவிட நாடு கேரளா கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களை மூன்று புறம் எல்லையாகவும் வங்காள விரிகுடா கடலை ஒருபுறம் எல்லையாகவும் கொண்டு அமையப்பெற்ற தமிழ் நாட்டில் வாழுகின்ற பெரியாரின் பிள்ளைகள் மற்றும் பேரன் பேத்திகள் வாரிசுகள் ஆகிய நாங்கள் திமுக தலைவர் மு கருணாநிதி அவர்களுக்கு எழுதிக் கொடுக்கும் கொத்தடிமை பத்திரம் பின்வருமாறு:

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு கோடி உறுப்பினர்களாகிய நாங்கள் எங்கள் உயிர் உள்ள வரையிலும் எங்கள் குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள் மற்றும் பேரன் பேத்திகள் அனைவரும் உங்களுக்கும் உங்களுக்குப் பிறகு மு க ஸ்டாலின் அவருக்கு பிறகு உதயநிதி ஸ்டாலினுக்கும் அவருக்கு பிறகு இன்ப உதயநிதி ஸ்டாலினுக்கும் அவருக்குப் பிறகு அவருடைய பிள்ளைகளுக்கும் கொத்தடிமையாக இருந்து சோம்பு அடித்து அசிங்கப்படுவோமே தவிர ஒருபோதும் திமுகவிலிருந்து விலகி செல்லமாட்டோம் என்று சுயநினைவுடன் எழுதிக் கொடுக்கும் கொத்தடிமை பத்திரம்!

இப்போது நீங்கள் கொடுக்கும் ரூபாய் 200 என்பதை குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றம் செய்து தொகையை சேர்த்து கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்!

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

இப்படிக்கு
பரம்பரை கொத்தடிமைகள்..

  • என்று கிண்டல் செய்து பகிரப் படுகிறது.

kothadimai pathiram - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

Topics

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories