சென்னை

யானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?

தேர்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!

மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் - கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.

― Advertisement ―

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

More News

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

Explore more from this Section...

சென்னையில் பாஜக., போராட்டம்: தமிழிசை சௌந்தரராஜன் உள்பட 200 பேர் கைது

சென்னை: சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக., சார்பில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இதற்காக பாஜக தலைவர் டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட...

பிளஸ் 2 படிக்கும்போதே மாணவர்களுக்கு மடிக் கணினி: இந்த ஆண்டு முதல் அமல்

சென்னை: மாணவர்களுக்கு அரசு வழங்கி வரும் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தில், இம்முறை பிளஸ் 2 படிக்கும் போதே வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. மாணவ மாணவியர் நலன் கருதி விலை இல்லா பாடப்...

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பட்டாசு தீக்காய சிறப்பு வார்டு அமைப்பு

சென்னை:சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி, பட்டாசு தீக்காயத்துக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து டீன் டாக்டர் நாராயண பாபு கூறுகையில், தீபாவளி பண்டிகை...

டெங்கு குறித்த செய்திகளால் பீதி அடைய வேண்டாம்: சென்னை மாநகராட்சி

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் குறித்த தவறுதலான செய்திகளால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என கேட்டுக் கொள்வதாக மேயர் துரைசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில்...

மகஇக., கோவன் கைது: தேசிய விருதை திரும்ப ஒப்படைக்கிறார் தமிழ் இயக்குநர்

சென்னை: மது ஒழிப்புக்காக "டாஸ்மாக்கை மூடு" என்ற பாடலைப் பாடிய பாடகர் கோவனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஏழாவது மனிதன்...

மகள் இறந்த சோகம்: தாய், மகன் தற்கொலை

சென்னை: சென்னையில், உடல்நலக் குறைவால் மகள் இறந்த சோகத்தில், தாயும் மகனும் தற்கொலை செய்து கொண்டனர். பூட்டிய வீட்டுக்குள் கிடந்த 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். சென்னை கொருக்குப்பேட்டை...

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மத்திய படை பாதுகாப்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நவம்பர் 16 ஆம் தேதி முதல் மத்தியப் படை பாதுகாப்பு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவைப்...

பட்டாசு வெடிக்க விதிக்கும் கட்டுப்பாடுகள் கண்டனத்திற்கு உரியவை: ராம.கோபாலன்

சென்னை:தீபாவளி நேரத்தில் பட்டாசு வெடிக்க விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் கண்டனத்துக்கு உரியவை என்றும், மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. அதன் நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்ட...

விதி எண் 110-ன் கீழ் 181 அறிவிப்புகள் செய்து முதல்வர் கின்னஸ் சாதனை: அவைத்தலைவர் பெருமிதம்

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் விதி எண் 110 இன் படி 181 அறிவிப்புகளை வெளியிட்டு கின்னஸ் சாதனை படைத்திருப்பதாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சபாநாயகர் தனபால் பாராட்டு தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டப் பேரவையில்...

காவிரி பிரச்சினை: விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற ராமதாஸ் கோரிக்கை

சென்னை: காவிரி பிரச்னையில் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று பாமகநிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:காவிரி பாசன மாவட்ட உழவர்கள் அனுபவித்து வரும் துன்பத்தையும், துயரத்தையும் உலகில்வேறு...

மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து சிறுவன் பலி: சென்னையில் பரிதாபம்

சென்னை:சென்னையில் காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால், 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.  சென்னை பெரம்பூரைச் சேர்ந்த சிறுவன் அஜய் விடுமுறை தினமான ஞாயிறு நேற்று தனது தாய் தந்தையருடன் இரு...

புதுச்சேரியில் சாகச ஓட்டம் தொடக்கம்

புதுச்சேரி:புதுச்சேரி சுற்றுலா துறை, ஹாஷ் ஹௌஸ் ஹாரியர்ஸ் என்ற அமைப்பு சார்பில் பான் ஏசியா பாண்டி-2015 சுற்றுலா சாகச ஓட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் முதன்முறையாக ஹாஷ் ஓட்டம்...
Exit mobile version