சேலம்:
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, குமாரப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணி(35), மனைவி ரம்யா (22), இவர்களுக்கு, 4 ஆண்டுக்கு முன் திருமணம் ஆனது. இதில், மகிழன் (4), லிஷா (2) என இரு குழந்தை உள்ளது. கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில், ரம்யா தனது இரண்டு குழந்தையுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ததாக தகவல் கிடைத்தது. தீயணைப்பு துறையினர், அதிகாலை 2 மணி முதல், தேடுதல் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
To Read this news article in other Bharathiya Languages
குடும்பத் தகராறு: இரு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari