கோவை:
வால்பாறையில் வனப் பகுதிகள், சாலைகளில் தேயிலை தோட்ட பகுதிகளில், வன விலங்குகளைப் படம் எடுப்பது, வன விலங்குகளுக்கு இடையூறு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
To Read this news article in other Bharathiya Languages
விலங்குகளைப் படம் எடுத்தால் கடும் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari