நெல்லை

தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!

இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

― Advertisement ―

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

More News

வாக்குவங்கி அரசியல், திருப்திப்படுத்தல் அரசியலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ்!

அதன் பிறகும் திருத்திக் கொள்ளத் தயாரில்லை.   இப்போது அவர்கள், இந்த நிறைவடையாத பணியை நிறைவு செய்ய, மீண்டும் புதிய சூழ்ச்சியைப் பின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.   

கூட்டுறவுத் துறையிலிருந்து கொள்ளையடித்த இடதுசாரிகள்!

பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள்.   இந்த விஷயத்தை நான் மிகவும் தீவிரமான முறையில் பார்க்கிறேன்.   எனக்கு இது ஒன்றும் தேர்தலுக்கான விஷயமல்ல.

Explore more from this Section...

பஸ் பலகை உடைந்து சாலையில் விழுந்த பெண்: அதிகாரிகள் மீது வழக்கு பதிவு

செங்கோட்டை:

நெல்லை மாவட்டம் தென்காசியில் இருந்து கேரளா சென்ற அரசு பஸ்சின் உள்பகுதி உடைந்ததால், பெண் ஒருவர் பஸ்சின் வழியே சாலையில் விழுந்து காயம் அடைந்தார்.

தென்காசியில் சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் செய்தி;செ.பிரமநாயகம்-தென்காசி

பாவூர்சத்திரம் அருகே லாட்டரி சீட்டு விற் பனை 2 பேர் கைது

பாவூர்சத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட போலீஸார் குறும்பலாப்பேரி - மேலப்பாவூர்சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள நியாயவிலைக் கடை அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை...

குலசேகரப்பட்டி பஞ் தலைவருக்கு செக்பவர் அ திகாரம்

குலசேகரப்பட்டி பஞ் தலைவருக்கு காசோலையில் கையெழுத்திடும் செக்பவர் அதிகாரத்தை மீண்டும் வழங்கி மாவட்ட ஆட்சி தலைவர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார் கீழப்பாவூர் யூனியன் குலசேகரப்பட்டி பஞ்சாயத்தில் பஞ் தலைவராக இளங்கோவும்...

சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் எல்.ஆர்.எஸ். பாளையம் பகுதியில் வீட்டில் சிலிண்டர் ஒன்று வெடித்ததில் ஒருவர் பலியானார். இரவு சிலிண்டர் திடீரென வெடித்ததில், தென்காசி அருகே காற்றாலையில் வேலை செய்யும் அய்யப்பன் என்ற தொழிலாளி...

நெல்லையில் ஆட்டோ டிரைவர் சரமாரி வெட்டிக்கொலை; பதற்றம் போலீஸ் குவிப்பு

நெல்லை தச்சநல்லூர் தேனீர்குளத்தை சேர்ந்தவர் செல்லையா. இவரது மகன் பொன்னையா (வயது 26). ஆட்டோ டிரைவர். இன்று புதன் கிழமை  காலை நெல்லை வடக்கு பைபாஸ் ரோடு தனியார் மருத்துவமனை அருகே ஆட்டோவில் சென்றார்....

கிணற்றில் மிதந்த 3 வயது சிறுமி சடலம்

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள புதூர் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர், மாடசாமி (வயது 32). மெக்கானிக். அவருடைய மகள் மாலினி (3). நேற்று சனிக் கிழமை பகல் 11 மணி...

நெல்லை பணகுடி அருகே ஆம்னி பஸ் கவிந்து விபத்து: 3 பேர் பலி; 10 பேர் காயம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே காவல்கிணறு பகுதியில் தனியார் ஆம்னி பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்தனர். திருவனந்தபுரத்தில்...

செல்போன் சார்ஜ் செய்தபோது விபரீதம் மின்சாரம் தாக்கி மாணவன் பலி

நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள தருவை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முப்பிடாதி மகன் இசக்கிபாண்டி (வயது14). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு...

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 குழந்தைகள் உள்ளிட்ட 65 நோயாளிகள்; அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...

அண்ணா விளையாட்டு அரங்கில் குடியரசு தின விழா கோலாகலம்

திருநெல்வேலி அண்ணா விளையாட்டு அரங்கில் 66-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தேசிய கொடியை...

பாராளுமன்றத்தில் விரைவில் முற்றுகை போராட்டம் : வைகோ

இந்திய சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 119வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மதிமுக சார் பில் திருநெல்வேலி அடுத்த பாளையங்கோட்டை ஜவஹர் மைதானத்தில் ...
Exit mobile version