தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!
இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?
மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
― Advertisement ―
வாக்குவங்கி அரசியல், திருப்திப்படுத்தல் அரசியலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ்!
அதன் பிறகும் திருத்திக் கொள்ளத் தயாரில்லை. இப்போது அவர்கள், இந்த நிறைவடையாத பணியை நிறைவு செய்ய, மீண்டும் புதிய சூழ்ச்சியைப் பின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.
More News
கூட்டுறவுத் துறையிலிருந்து கொள்ளையடித்த இடதுசாரிகள்!
பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள். இந்த விஷயத்தை நான் மிகவும் தீவிரமான முறையில் பார்க்கிறேன். எனக்கு இது ஒன்றும் தேர்தலுக்கான விஷயமல்ல.
IPL 2024: சூர்யகுமார் அதிரடி; மும்பை வெற்றி!
மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.
Explore more from this Section...
நெல்லை எஸ்.பி.,யாக ஓம்ப்ரகாஷ் மீனா பொறுப்பேற்பு!
நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார் ஓம் பிரகாஷ் மீனா.
ரகளை மாணவர்களுக்கு நூதன தண்டனை! ஒரு அடி கொடுத்தால் கூட பரவாயில்லை… 1330 x ஒண்ணேமுக்கால் அடி..!
மாணவர்கள் 49 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த காவல் துறையினர் 1330 திருக்குறளையும் எழுதச்சொல்லி நூதன தண்டனை கொடுத்தனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு தேசிய அளவிலான விருது!
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்திற்கும் , மாவட்ட தேசிய தகவலியல் தொழில்நுட்பத்துறைக்கு மின்னணு மாற்றம் மாநாடு 2019 என்ற விருது
15 தினங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு: ஓபிஎஸ் உறுதி!
டிசம்பரில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறுவோம். இனி எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றிபெறும். நாங்குநேரி தொகுதி சொர்க்க பூமியாக மாறும் என்றார் அவர்.
மாப்பிள்ளை கிடைக்கல இளம்பெண் எடுத்த விபரீத முடிவு அதிர்ச்சியில் பெற்றோர்.!
திருமண ஏக்கத்தில் இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்த சம்பவமானது ஆழ்வார்க்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோயில் நிலங்களை பட்டா போட்டுக் கொடுப்பதா?: இந்து முன்னணி அளித்த புகார் மனுக்கள்!
அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தில் இந்துமுன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் குற்றாலநாதன் தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு வழங்கப்பட்டது.
பேனரால்… அப்பாவி பறிபோன பின்னும்… புத்தி வரல்லியே ‘அப்பாவு’…!
நீதி அரசர்களும் அரசு அதிகாரிகளும் சர்வகட்சினரும் பொதுமக்களும் கவனிக்க வேண்டியது
தென்காசி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைய உள்ள இடங்களை அதிகாரிகள் நேரில் ஆய்வு.!
பின்னர் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறுகையில், வருவாய்த்துறையினர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்க இடங்களை தேர்வு செய்து அதன் வரைபடங்களையும் கொடுத்தனர். இந்த இடங்களை நாங்கள் நேரில் சென்று பார்வையிட்டோம்.
செங்கோட்டையில் சூரசம்ஹார விழா கோலாகலம்!
செங்கோட்டை தர்மஸம்வர்த்தினி கோயிலில் சூரசம்ஹார விழா இன்று மாலை கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷங்களை எழுப்பி, முருகப்பெருமானை வழிபட்டனர்.
தென்காசி புதிய மாவட்டம்: வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு!
தென்காசி புதிய மாவட்டத்திற்கான புதிய கட்டிடங்கள் கட்ட வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
நெல்லை மாவட்ட புதிய எஸ்.பி.,யாக ஓம்பிரகாஷ் மீனா நியமனம்! எஸ்பி.,க்கள் பணியிட மாற்றம்!
இராமநாதபுரம் எஸ் பி யாக வருண்குமார் நியமனம் செய்யப் பட்டுள்ளார். நெல்லை மாவட்ட எஸ் பி யாக ஓம்பிரகாஷ் மீனா நியமனம் செய்யப் பட்டுள்ளார்.
அரோஹரா கோஷம் முழங்க செந்தூரில் சூரசம்ஹார விழா கோலாகலம்: லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!
திருச்சீரலைவாய் என்று புராணங்களில் புகழப்படும் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில், ஜெயந்திநாதர் சூரனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹார விழா கோலாகலமாக நடைபெற்றது.